У нас вы можете посмотреть бесплатно வள்ளிமலை திருப்புகழ் அல்லி விழியாலும் | thirupugal | அருணகிரிநாதர் | பாடல் எண் 530 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வள்ளிமலை திருப்புகழ் அல்லி விழியாலும் | thirupugal | அருணகிரிநாதர் | பாடல் எண் 530 #thirupugazh #thirupugal #devotionalsongs #bakthisongs #murugandevotionalsong திருப்புகழ் 530 அல்லி விழியாலும் (வள்ளிமலை) Thiruppugazh 530 allivizhiyAlum (vaLLimalai) அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு மல்லல்பட ஆசைக் ...... கடலீயும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு முள்ளவினை யாரத் ...... தனமாரும் இல்லுமிளை யோரு மெல்ல அயலாக வல்லெருமை மாயச் ...... சமனாரும் எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில் உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய் தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர் சொல்லுமுப தேசக் ...... குருநாதா துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் ...... பெருமாளே. பாடலை எழுதியவர் அருணகிரிநாதப் பெருமான். இப்பாடலை பாடியவர் பண்ணிசை பேரறிஞர் திருமுறை கலாநிதி சிவத்திரு கரூர்.குமார.சுவாமிநாத தேசிகர் ஓதுவாமூர்த்திகள்,தேவாரஆசிரியர்.கரூர். CELL:9865840033