У нас вы можете посмотреть бесплатно மாட்டு சாணத்தில் தினமும் 1000ரூ நிச்சியம்! சாதாரணமா நினைக்காதீங்க! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பைரவி ஆர்கனிக்ஸ் – நாட்டுமாடு வளர்ப்பு நிறைவை தரும் சிறந்த தொழில் | பாகம் 1 நம்மாழ்வார் ஐயாவின் தாக்கத்தால் மண்ணை மீட்டெடுத்து, நாட்டுமாடுகளை பாதுகாப்பதற்கான ஒரு முன்முயற்சியாக, தஞ்சாவூர் சார்ந்த டாக்டர் சம்பத் அவர்கள் 2017 முதல் பைரவி ஆர்கனிக்ஸ் என்கிற ஒருங்கிணைந்த பண்ணையில் நாட்டுமாடு வளர்ப்பை முன்னெடுத்து வருகிறார். இந்த பண்ணையில் பால் தரும் நாட்டு மாட்டு வகைகள்: கிர், சாஹிவால், தார்பார்க்கர், சிந்தி, காங்கிரேஜ் ஆகியவையை வளர்த்தி, நாட்டு மாட்டு சாணம் மற்றும் கோமியம் கொண்டு மண்ணை வளப்படுத்தி, தேவையான காய்கறி மற்றும் கால்நடை தீவன பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், பண்ணை மாடுகளில் இருந்து வரும் பால் 150க்கும் மேற்பட்ட நுகர்வோர்களுக்கு வழங்கப்படுவதுடன், மீதம் ஆவதை நெய்யாக மதிப்புக்கூட்டி லாபம் ஈட்டப்படுகிறது. இந்த காணொளியில், நாட்டுமாடு வளர்ப்பின் ஆரோக்கியம் மற்றும் விவசாயிகளுக்கு சிறந்த பொருளாதார வாய்ப்புகள் குறித்து டாக்டர் சம்பத் தமது அனுபவத்தின் மூலம் விரிவாக எடுத்துரைக்கிறார். மேலும் தொடர்புக்கு: பைரவி Organics நாட்டு மாடு பண்ணை 📱 99441 67946 | 99441 67953