У нас вы можете посмотреть бесплатно Mattunagar Kalladi Sri Siddhi Vinayagar Thirupalliyezhuchi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருப்பள்ளி எழுச்சி இயற்றியவர்: அகத்தியர் அடிகள்,தென்கயிலை ஆதீனம் திருக்கோணமலை. பாடியவர்: திருமதி தாரணி ராஜ்குமார். ஒலிப்பதிவு - ஒலிக்கலவை : தருமராஜா துவாரகன் (வானவில் கலையகம், யாழ்ப்பாணம்) போற்றி ஓம் நமசிவாய திருப்பள்ளியெழுச்சி திருப்பள்ளியெழுச்சி இறைவனை துயில் எழுப்புவதாக அமைந்துள்ள பாடல் ஆகும். தூக்கம், விழிப்பு என்பவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட பென்னம்பெரியவனை துயில் எழுப்ப நாம் யார்? தூக்கம் கடந்தவனை துயில் எழுப்ப முடியுமா? ஆனாலும் நம் ஆன்றோர் எம்பெருமானை துயில் எழுப்புவதாகப் பாடினார்கள். ஏன்? நம்முள் உறைந்திருக்கும் இறைவனை நாம் காண வேண்டி துயில் எழுப்புகிறோம். இறைவனை மறந்து உலக சுகத்தில் துயில் கொள்கிறோம். உணர்வுகளுள் புகுந்து துயில் கொள்கிறோம். அறிவின் மமதையில் துயில் கொள்கிறோம். துயின்றது போதும் எழுந்திரு என்று நம் ஆத்மாவைத் துயில் எழுப்பி இறைவனின் கருணையை உணரச்செய்வதற்காய், இறையின்பமே பேரின்பம் என உணர்ந்து கொள்வதற்காய், இறையின்பமே நிலையான இன்பம் என்று அறிந்து பேரின்பம் கொள்வதற்காய் நம்மை நாமே துயில் எழுப்பிக் கொள்ளப்படுவதே திருப்பள்ளியெழுச்சி. எழுவோம்! ஆனந்தம் கொள்வோம்! போற்றி ஓம் நமசிவாய