У нас вы можете посмотреть бесплатно பிரம்பணன் ராமாயணம் - பகுதி 4 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel Whatsapp......https://whatsapp.com/channel/0029Va9U... Facebook.............. / praveenmohantamil Instagram................ / praveenmohantamil Twitter...................... / p_m_tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan Hey guys! இது பிரம்பணன் கோவில் ல இருக்கிற ராமாயண சிற்பங்களோட நாலாவது பகுதி. இப்ப நாம இலங்கையில இருக்கோம். இங்க left side கடைசியில நாம சீதையை பார்க்கலாம். அவங்கள சுத்தி ரெண்டு ராட்சசிகள் இருக்காங்க. அதுல right side ல நின்னுகிட்டு இருக்குற ஒரு ராட்சசி ராவணனோட மனைவியாவோ, அவனுடைய மனைவிகள்ல ஒருத்தியாவோ ஆகும்படியா சீதையை convince பண்ணிக்கிட்டு இருக்கா. ராவணன் சீதைய கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்கள இலங்கையோட ராணியா ஆக்க விரும்பறான். அதனால அவன் அந்த ராட்சசிகள விட்டு சீதைய convince பண்ண சொல்லி இருக்கான். நின்னுகிட்டு இருக்கிற அந்த ராட்சசி சீதையோட பேசி, சீதைக்கு எடுத்து சொல்லி, அவங்களோட மனச மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கா. பிடிவாதம் பிடிக்காம ராவணன கல்யாணம் பண்ணிக்கும்படி அவ சீதைக்கு சொல்றா. இதுல interesting point என்னன்னா சீதை உயிரோடு இருக்கறதும், ராவணன் அவங்கள கடத்திட்டு போனதும் ராமருக்கு தெரியும். ஏன்னா ஜடாயு, என்ன நடந்ததுங்கிறத அவர் கிட்ட சொல்லிட்டாரு. ஆனா சீதைக்கு? அவங்களுக்கு ராமரும் லக்ஷ்மணரும் உயிரோடு இருக்காங்களான்னு தெரியுமா? இல்ல, ராமர் உயிரோடு இருப்பாரா என்று அவங்களுக்கு நிச்சயமா தெரியாது. அவங்களால guess பண்ண தான் முடியும். ஒருவேளை ராமரும் லக்ஷ்மணரும் அந்த மாய மானால கொல்லப்பட்டிருப்பாங்களோ ன்னு சீதை கவலைப்படறாங்க.