У нас вы можете посмотреть бесплатно எரியும் குப்பையில் மாணவன் வீச்சு: நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள் | tiruppur police crime или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ஜெயராஜ் , சூர்யா தம்பதியருக்கு ரக்சித் வயது 13 என்ற மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ரக்சித் குன்னத்தூர் பகுதியில் இயங்கி வரும் NRKN அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். ரக்சித்துடன் RAKSHITH பயிலும் 2 மாணவர்கள் ரக்சித்தின் ஜாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியும் கிண்டலடித்து வந்துள்ளனர். நேற்றும் வழக்கம்போல அந்த 2 மாணவர்களும் ரக்சித்தை ஜாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தில் குப்பைகளை கொட்டும் குழியில் இருந்த குப்பைகளை தீ வைத்து எரிப்பது வழக்கம். அப்படி எரிந்து கொண்டிருந்த குப்பைக்குழிக்குள் ரக்சித்தை 2 மாணவர்களும் தூக்கி போட்டுள்ளனர். தீயில் விழுந்து துடிதுடித்த ரக்சித்தை ஆசிரியர்கள் மீட்டு, குன்னத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.# #TiruppurIncident #SchoolViolence #CasteIssues #StudentSafety