У нас вы можете посмотреть бесплатно சிலு சிலு சிலுவென காத்து | கிழக்கு கரை | Silu Silu Siluvena Kaathu | Kizhakku Karai | Vijay Musicals или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song : Silu Silu Siluvena Kaathu | Tamil Lyrics Film : Kizhakku Karai Cast & Crew : Prabhu, Kushpoo Singer : K S Chitra Lyrics : Vaali Music : Deva Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals Tamil Film Song #90's#superhitsong#kushpoo பாடல் : சிலு சிலு சிலுவென காத்து | தமிழ் பாடல்வரிகள் திரைப்படம் : கிழக்கு கரை நட்சத்திரங்கள் : பிரபு, குஷ்பூ குரலிசை : K S சித்ரா கவியாக்கம் : வாலி இசை : தேவா காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் தமிழ் திரையிசை பாடல் பாடல்வரிகள் : சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு ஒரு நேசம் ஒரு பாசம் அந்த காத்தும் மாத்தும் நீதான் நான்தான் வா மாமனே சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து வாய்க்காலும் வயலும் சாட்சி மாமாவே நான்தான் ஓயாம உன்ன எண்ணி துரும்பான மான்தான் வடகால போகும் காத்தே நாள்தோறும் நானே உனக்காக தூதுவிட்டு தினம் மாஞ்சி போனனேன் நீங்காத ஆசை நோயாச்சு பூங்காத்தும் இப்போ தீயாச்சு மண நாள் வந்து கூட வேணும் பூ மாலை போடா வேணும் சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு எங்கேயும் பொழப்ப தேடி போகாத மாமா நாள் பார்த்து பரிசம் போடு நாளாச்சு மாமா என்ன நீ காதல் பண்ணு அதுதான் உன் வேலை பண்ணாட்டி போயா என்று விடமாட்டேன் ஆள நான் பூசும் மஞ்சள் நீதானே நீ பூசும் சோப்பும் நான்தானே பொதுவா அன்ப காட்டு மாமா பேசாம வாட்டலாமா சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு ஒரு நேசம் ஒரு பாசம் அது காத்தும் மாத்தும் நீதான் நான்தான் வா மாமனே சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு