У нас вы можете посмотреть бесплатно நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல் | Nee Ennenna sonnalum kavithai song | mgr manjula love song . или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#msvhitsongs #tmssongs #susheelahitsongs #4ksongs நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல் | Nee Ennenna sonnalum kavithai song | mgr manjula love song . Tamil Lyrics in Description . Movie : Netru Indru Naalai Music : M. S. Viswanathan Song : Nee Ennenna Singers : T. M. Soundararajan, P. Susheela Lyrics : Pulamaipithan . பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : {நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை} (2) பெண் : {நீ என்னென்ன செய்தாலும் புதுமை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை} (2) பெண் : இனிமை… இளமை… ஆண் : சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து ஆண் : என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து ஆண் : முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து ஆண் : முத்துச்சரமென குறு நகை புரிந்து முத்துச்சரமென குறு நகை புரிந்து ஆண் : நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பெண் : உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை நீ என்னென்ன செய்தாலும் புதுமை பெண் : பொன்னில் அழகிய மனதினை வரைந்து பொன்னில் அழகிய மனதினை வரைந்து பெண் : பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து பெண் : பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து பெண் : கங்கை நதியென உறவினில் கலந்து உறவினில் கலந்து… பெண் : நீ என்னென்ன சொன்னாலும் கவிதை ஆண் : வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து பெண் : வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து ஆண் : உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து பெண் : இந்த உலகினை ஒரு கணம் மறந்து ஒரு கணம் மறந்து… ஆண் : நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை பெண் : நீ என்னென்ன செய்தாலும் புதுமை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை ஆண் : இனிமை… பெண் : இளமை…