У нас вы можете посмотреть бесплатно கைத்தல நிறைகனி திருப்புகழ் பாடல் விளக்கம் by Smt Srividhya или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் 1 கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும் அப்புனம் அதனிடை…இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் … பெருமாளே !