У нас вы можете посмотреть бесплатно "மெய்வழி வேதங்ஙளை படிப்பதன் பலன்கள்" - மெய்வழி கோபாலகிருஷ்ண அனந்நர் அவர்கள் (Year:2009|ErodeSabai) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
. ● ஆதியே துணை ஊழி பெயர்த்தெறி கோளரி வாட்கை ஆழிவாழ் ஐயர் னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் "மெய்வழி வேதங்ஙளை படிப்பதன் பலன்கள்" என்ற தலைப்பில் மெய்வழிச் சபையின் காரியதரிசி மெய்வழி கோபாலகிருஷ்ண அனந்நர் அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இக்காணொளியில் காணலாம். அவற்றில் சில: 1.னம் தெய்வமவர்களின் திருவாக்கின் மகிமை பற்றியும்,அந்ந திருவாக்கை னாம் பாராயணம் செய்து கொள்வதன் மூலமாக கிடைப்பதன் பலன்கள் பற்றியும், 2.இந்ந உலகத்தில் மனிதனானவன் எந்நக் கடமையை னிறைவேற்றுவதற்காக பிறந்நான்? என்பது பற்றியும், 3.இறைவனை அடைவதற்கான கடமையை பெற்று வந்ந மனிதன் செய்ய வேண்டிய னடைமுறை பற்றியும், 4.னம் தெய்வமவர்களின் அன்பை பெற னாம் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றியும், இம் முத்திப்பேருரையில் பகிர்ந்நு கொண்டு உள்ளார்கள்.