У нас вы можете посмотреть бесплатно கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாராமே | தில்லை(சிதம்பரம்) திருமுறை பதிகம் | திருஞானசம்பந்த சுவாமிகள் |RGS или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#SriThillaiNatarajaTemple #Chidambaram #ThirugnanasambantharPathigam #இறைவர்_திருப்பெயர் : #ஸ்ரீ_திருச்சிற்றம்பலமுடையார் $இறைவியார்_திருப்பெயர் : #ஸ்ரீ_சிவகாம_சுந்தரி #திருமுறை : #முதல்_திருமுறை_080_வது_திருப்பதிகம் #அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த_சுவாமிகள் #பதிக_குரலிசை : #ஓதுவார்_கோவை_மருது_சிவகுமார் தில்லை என்றவுடனே நமது நினைவுக்கு வருவது தில்லைவாழ் அந்தணர்கள் தாமே. அவர்களின் சிறப்பினை உணர்த்தும் பொருட்டு இறைவனே, தில்லைவாழ் அந்தணர் என்று சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுத்து, #திருத்தொண்டத்தொகை பாட வைத்ததை நாம் அனைவரும் அறிவோம். திருஞானசம்பந்தரும், தில்லையில் தான் பாடிய பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் தில்லைவாழ் அந்தணர்களின் சிறப்பினை உணர்த்தும் பொருட்டு அவர்களை குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கற்றாங்கு என்றும் தொடங்கும் இந்த பதிகத்தினை ஓதி, பலவிதமான நலங்களும் பெற்று, நமது இடர்கள் தீர்க்கபெற்று, மறுமையில் நாம் பெருமானது சிவந்த திருவடிகளை சென்று சேர்வதற்கு வழி வகுத்துக் கொள்வோமாக. பதிகப் பலன் : உலகில் உயர்ந்து விளங்கும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், ஒழுக்கசீலர்களாலே புனிதமாகக் கொண்டு போற்றப் பெறும் தில்லைச் சிற்றம்பலத்தே எழுந்தருளிய, சூலப்படையுடைய பெருமான் மீதுபாடிய, இத்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தை, அழகுறப் பாடவல்லவர் நல்லவர் ஆவர். "திருஞானசம்பந்தர் திருச்சிற்றம்பல நாதனைப் பற்றிச் சொன்ன தமிழ் மாலையைப் பாடவல்லவர்கள், நல்லவர் ஆவர் என்கின்றது. இப்பாடல்." Disclaimer This channel does not promote or encourage any illegal activities Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"