У нас вы можете посмотреть бесплатно பைபிள் கூறும் இறைவனே மெய்யான இறைவன் -பாகம் 4/5 (IPC vs TNTJ) Tamil christian debate with muslims ydm или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
/ @ydmindiayeshuvadawahminist1021 இது போல் வீடியோக்களை உடனுக்குடன் பெற மேலே உள்ள லிங்கில் சென்று சப்ஸ்க்ரைப் செய்து பெல் பட்டனை அழுத்தி கொள்ளுங்கள். #கிறிஸ்தவ_இஸ்லாமிய_ஆன்மீக_கலந்தாய்வு_2018_IPC_vs_TNTJ_பாகம்_4_4K_VIDEO (INDIAN PENTECOSTAL CHURCH Vs TAMILNADU TOWHEED JAMATH ~ CHENNAI, INDIA) கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக, இறைவேதம் பைபிளா? குர்ஆனா? என்னும் தலைப்பில் IPC vs TNTJ விவாதம் ஏற்கனவே 2015ல் நடைபெற்றது, அந்த விவாதத்தில் பைபிள் தான் மெய்யான இறைவேதம் என்றும், குர்ஆன் மெய்யான இறைவனிடமிருந்து வந்தது இல்லை என்றும் அடுக்கடுக்கான ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கபட்டதால் அந்த விவாதத்தின் DVD இன்றளவும் முழுமையாக வெளியிடாத TNTJ வினர் 2015ல் ஏற்பட்ட தோல்வியை சரி செய்வதற்கு தொடர் விவாதம் ஒப்பந்தப்படி நடத்துவோம் என்ற அழைப்பின் பேரில் 2018 மார்ச் மாதம், 21- 22ம் தேதிகளில் மன்னடியிலுள்ள TNTJ தலைமை மர்க்கஸில் மெய்யான இறைவன் பைபிள் கூறும் கர்த்தரா? குர்ஆன், ஹதீஸ் அறிவிக்கும் அல்லாஹ்வா? என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பைபிள் கூறும் இறைவனே மெய்யான இறைவன் என்றும், குர்ஆன் - ஹதீஸில் சொல்லப்பட்ட அல்லாஹ் என்பவன் இறைவன் என்று சொல்வதற்கு அணுவளவும் தகுதியற்றவன் என்றும் அநேக ஆதாரங்களோடு தோலுரித்துக் காட்ட கர்த்தர் உதவி செய்தார். இவ்விவாதத்தின் மூலம் கடந்த அநேக வருடங்களாக TNTJ வினர் கிறிஸ்தவத்தை குறித்தும், பைபிளைக் குறித்தும் பரப்பி வந்த போலி ஆபாச பொய் பிரசாரம் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது!! சத்தியம் இன்னதென்று அறிந்து மெய்யான இறைவன் பைபிள் அறிவிக்கும் கர்த்தரை பின்பற்றவும், மறுமையில் வெற்றி பெறவும் பேருதவியாக இவ்விவாதம் அமைந்துள்ளது. TNTJ வினரின் செயல்பாடுகளால் சத்தியத்தையும், அசத்தியத்தையும் வெளியரங்கமாக எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்திற்குள் நாம் தள்ளப்பட்டோம்!! ஆதலால் சத்தியத்தை கண்டறியவேண்டும் என்கின்ற வாஞ்சையோடு இந்த வீடியோ பார்க்கும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். பொய் அழிந்து சத்தியம் மேலோங்குவதை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள். குறிப்பு: #இவ்விவாதம்_யாருடைய_மனதையும்_புண்படுத்துவதற்காக_நடைபெறாமல், #உண்மையையும்_சத்தியத்தையும்_நிலை_நாட்டி_உலகறியச்_செய்யவே_இருதரப்பினரின்_சம்மதத்துடனே_நடைபெற்றது. இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா. இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது, அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். (வெளி 19:1)