У нас вы можете посмотреть бесплатно பஞ்சபுராணம்-தொகுப்பு2.விநாயகர், நால்வர், முருகன், அம்பிகை துதிகளுடன் சிவன் பாடல்கள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பஞ்ச புராணம் தொகுப்பு -2. விநாயகர் துதி. அல்லல்போம் வல்வினை போம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத்துயரம்போம் நல்லகுணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும் கணபதியை கைதொழுதக்கால். நால்வர் துதி. பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி ஆழிமிசைக்கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி ஊழிமலி திருவாதவூர் திருத்தாள் போற்றி. தேவாரம். என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீ புரிநல்வினை பயனிடை முழுமணித்தரளங்கள் மன்னுகாவிரி சூழ்திருவலம் சுழி வாணனைவாயாரப் நன்றி ஆதரித்து ஏந்தியும் பாடியும் வழிபடும் அதனாலே. மாதொர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினைவயற்காழி நாதன் வேதியன் ஞானசம்மந்தன்வாய் நவற்றிய தமிழ் மாலை ஆதரித்து இசைகற்று வல்லார் சொலக்கேட்டுஉகந்தவர் தம்மை வாதியாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே திருவாசகம். பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினை சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே. கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரைஇலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற எம்சிவனைத் திருவீழிமிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம் குளிர் என்கண் குளிர்ந்தனவே. திருப்பல்லாண்டு. மன்னுகதில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க அன்ன நடை மணநாள் உமைகோன் அடியோமுக்குகருள் புரிந்து பின்னை பிறவியறுக்க நெறி தந்த சித்தர்களும் பல்லாண்டு கூறுதுமே. பெரிய புராணம். சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும் இன்றெழுந்தருளிப் பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருள் உடையேம் வன்னியில் நெறியில் அழுத்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற்றொளியினில் விளங்கும்மேன்மையும் படைத்தனர் என்பார். திருப்புகழ். பட்டுப்படாத...மனதாலும் பக்கத்து மாதர்...வசையாலும் சுட்டுச் சுடாத சில்வாவும் துக்கத்தில் ஆழ்வது..இயல்போதான் தட்டுப்படாத...திறல்வீரா தர்க்கித்த சூரர்..குலகாலா மட்டுப்படாத...மயிலோனே மற்றொப்பிலாத...பெருமாளே. சுட்டுச் சுடாத நிலலவாவும் துக்கத்தில் ஆழ்வது..இயல்போதான் தட்டுப்படாத...திறல்வீரா தர்க்கித்த சூரர்..குலகாலா மட்டுப்படாத...மயிலோனே மற்றொப்பிலாத...பெருமாளே. [04/03, 12:55 pm] shenbagavalli Karthike கல் அம்பிகை துதி. நாயகி நான்முகி நாராயணி கைநளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு நாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி யென்று ஆயகிஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.