У нас вы можете посмотреть бесплатно Pogaadhae sarru Song | Mano and K. S. Chithra | Ilaiyaraaja | Gangai Amaran | Dhayam Onnu . или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#ilayaraja #GangaiAmaran #arjun #tamilsongs #lovesongs #romantic #tamilmelodysongs Pogaadhae sarru Song | Mano and K. S. Chithra | Ilaiyaraaja | Gangai Amaran | Dhayam Onnu . Tamil Lyrics in Description . Movie : Dhayam Onnu Music : Ilaiyaraaja Starring : Arjun, Pallavi, Seetha Song : Pogaadhae sarru Singers : Mano and K. S. Chithra Lyrics : Gangai Amaran பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : போகாதே சாரு நான் பொட்டப்புள்ள பாரு பூவோட நாரு நான் பொன்னுமணி தேரு பெண் : எவனும் என்னத் தொட்டதும் இல்லே அப்படி தொட்டவன விட்டதும் இல்லேய்… பெண் : எவனும் என்னத் தொட்டதும் இல்லே…. அப்படி தொட்டவன விட்டதும் இல்லேய்யா… ஆண் : வேணான்டி வேணாம் நான் மாட்டிக் கொள்ளுவேனா மோதாதே வீணா அப்புறம் முட்டிக் கொள்ளும் தானா ஆண் : வம்பு பண்ணி சண்டை இழுத்தா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்…. ஆண் : வம்பு பண்ணி சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்…. பெண் : பொண்ணுன்னா பேய்க்கூட கண்ணீர் விடும் அந்த கண்ணீரு ஆறாக உன்னை சுடும் ஆண் : பொண்ணுன்னா நான் கூட காப்பாத்துவேன் நீயும் பொண்ணில்ல பேயுன்னா என்ன செய்வேன் பெண் : கிண்டலு போதும் என்னை நீ பாரும் பொம்பள நெனச்சா எல்லாம் நடக்கும் பெண் : அட எனக்காக யாருமில்ல என்னால உனக்கேதும் பாரமில்ல ஆண் : இது முடியாது படியாது வளைச்சாலும் ஒடியாது பெண் : ஹேய் போகாதே சாரு நான் பொட்டப்புள்ள பாரு பூவோட நாரு நான் பொன்னுமணி தேரு ஆண் : வம்பு பண்ணி சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும் ஹேய்.. ஆண் : வம்பு பண்ணி சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்..ஹேய் ஹேய் ஆண் : பெண் புத்தி எப்போதும் பின் புத்திதான் அட இப்போது தெரியாது என் சக்திதான் பெண் : ஆ உன் கூட நான் வாரேன் துணையாகத்தான் என்ன வீணாக வெரட்டாதே தெரியாமத்தான் ஆண் : ஆ..விட்டுட்டு போடி பொம்பள கேடி என்னை நீ தேடி லாபமில்ல பெண் : அட நீ இப்ப ஒண்டிக்கட்ட உன் கூட நான் வந்து ஒண்டிக்கிட்டேன் ஆண் : அட என்னோட வழி வேறம்மா முடியாது நீ வேற எடம் பாரம்மா பெண் : நான் புடிச்சாலும் புடிச்சேனே ஒடியாத புளியங்கொம்பு….. ஆண் : ஏய் வேணான்டி வேணாம் நான் மாட்டிக் கொள்ளுவேனா மோதாதே வீணா அப்புறம் முட்டிக் கொள்ளும் தானா ஆண் : வம்பு பண்ணி சண்டை இழுத்தா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்…. ஆண் : வம்பு பண்ணி சண்டை இழுத்தா ஆஹ்ஹா அட ரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும் ஹான்…. பெண் : போகாதே சாரு நான் பொட்டப்புள்ள பாரு பூவோட நாரு நான் பொன்னுமணி தேரு பெண் : எவனும் என்னத் தொட்டதும் இல்லே அப்படி தொட்டவன விட்டதும் இல்லேய்… பெண் : எவனும் என்னத் தொட்டதும் இல்லே…. அப்படி தொட்டவன விட்டதும் இல்லேய்யா …