У нас вы можете посмотреть бесплатно பேரீச்சம் பழம் சாப்பிட்டு நோன்பு திறப்பது ஏன் சிறப்பானது? Ramzan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
உலகெங்கிலும் உள்ள பல கோடி இஸ்லாமியர்கள் இந்த ரமலான் மாதத்தில் சூரியன் மறையும் போது ஒரு பொதுவான விஷயத்தைச் செய்வார்கள். அது பேரீச்சம்பழத்தை உண்டு நோன்பு திறப்பதாகும். ஒரு மாதம் முழுவதும் நோன்பு, பிரார்த்தனை மற்றும் ஆன்மிக சிந்தனைகளில் ஈடுபடும் இந்த காலத்தில், ஆரோக்கியமான இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை எதையும் உண்ணாமல் அல்லது பருகாமல் இருப்பார்கள். இது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றைப் பின்பற்றுவதாகும். நோன்பு திறப்பதற்குப் பேரீச்சம்பழங்கள் நபிகள் நாயகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்த பழத்தில் உள்ள நன்மைகளும், நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக அமைவதற்குக் காரணமாகிறது. #Ramadan #Islam #Dates #Ramzan இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala