У нас вы можете посмотреть бесплатно பஜனை பாடி மகிழ்வோம் | மார்கழி ஸ்பெஷல் | பல்லாண்டு பல்லாண்டு பாடுங்கடி | விஜயகுமார் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பஜனை பாடி மகிழ்வோம் | மார்கழி ஸ்பெஷல் | பல்லாண்டு பல்லாண்டு பாடுங்கடி | விஜயகுமார் பாடல் வரிகள் பல்லாண்டு பாடுங்கடி.. பல்லாண்டு பல்லாண்டு பாடுங்கடி - செய்த பாவங்கள் பஞ்சாய் பறக்குமடி -மல்லாண்ட தின்தோள் மணிவண்ணன் நாமத்தை மகிழ்ந்து கும்மியடியுங்கடி பக்தர்கள் பாதம் பணிவோமடி - நாம் தாசர்களாகத் துணிவோமடி - பாவத்தை போக்கியே பாதுகாக்கும் ஜெகதீசன் மேல் கும்மியடியுங்கடி விட்டாலவென்று சுற்றுங்கடி - நீங்கள் திட்டமாய் பஜனை கொட்டுங்கடி.. - கட்டழகன் திருமாலரங்கனை கலந்து கும்மிக் கொண்டாடுங்கடி எட்டுக்கெட்டு வீடு கட்டுகிறாய்- நீ எங்கெங்கு பணத்தை புதைக்கிறாய் - புதைத்த பணத்தை இன்னாருக்கென்று பிரித்து வையடா மானிடனே.. சாந்துமிட்டு ஜவ்வாதுமிட்டு நாளை சந்தனமிட்டே சாகப்போறாய்..- தேர்ந்த மானிடர் எல்லோரும் கூடி செந்தூராக்குவர் மானிடரே.. பச்சைக் குதிரை மேல் ஏறிக்கொண்டே நாளை பட்டணம் எங்குமே சுற்றுகிறாய்...- பொட்டென எமன் ஓலை வந்தாலே பட்டுப் போவாயாடா மானிடனே... இந்த ஜென்மத்தினில் மந்தமாய் இருந்தால் இனிவரும் ஜென்மம் எப்படியோ..- பந்த விமோசனன் நாராயணனை பாடுங்கள் ஆடுங்கள்.. சாதுக்களே... நாமாவளி விஜயகுமார் ஆர் பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழு பெரியநாயக்கன்பாளையம் கோவை 9842563953