У нас вы можете посмотреть бесплатно இறந்தவரின் ஆத்மா நம் அழுகையையும் வலியையும் உணருமா? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இறந்தவரின் ஆத்மா நம் அழுகையும் வலியையும் உணருமா? அன்புக்குரியவர்கள் இறந்துவிட்டால், நாம் அவர்களை நினைத்து அழும்போது… அவர்கள் நம்மை உணர்கிறார்களா? நம் வலியை அறிந்துகொள்கிறார்களா? என்ற உணர்வுபூர்வமான கேள்வி பலருக்கும் எழும். சமுதாயத்தில் இரண்டு முரண்பட்ட நம்பிக்கைகள் உள்ளன: மறுபிறவி எடுக்கும் போது எல்லாம் மறந்து விடுவார்கள், அதனால் நம் வலியை உணரமாட்டார்கள் நாம் அழுதால் அவர்களுக்கு சாந்தி கிடைக்காது; அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது இந்த இரண்டும் உண்மையின் முழு வடிவமல்ல. இந்த வீடியோவில், உயர்ந்த ஆன்மீக பார்வையில் உண்மை என்ன என்பதை நான் தெளிவாக விளக்கி உள்ளேன். ⭐ 1. நம் வலியும் அழுகையும் அவர்களுக்கு எப்படித் தெரிகிறது? இறந்த அன்புக்குரியவர்கள் நம் தனித்துவமான அலைவரிசையை (signature frequency) டெலிபதி மூலம் உணருகிறார்கள். நம்: எண்ணங்கள் உணர்வுகள் நம்பிக்கைகள் உள்ளுணர்வு மனநிலை இவை அனைத்தும் ஒரு அதிர்வாக வெளிப்படும். நாம் உள்ளுக்குள் வலியை தாங்கிக் கொண்டு வெளியில் சிரித்தாலும் கூட, அந்த உண்மையான vibration-ஐ அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் “பார்க்கவும்” “கேட்கவும்” முடியாது. ஆனால் உணர்ச்சியின் ஆற்றலை மிகவும் தெளிவாக உணர முடியும். ⭐ 2. நம் அழுகை அவர்களை பாதிக்குமா? அது அவர்களின் ஆன்மீக நிலையை பொறுத்து மாறுபடும். 🔹 ஆன்மீக ஞான நிலை / முக்தி நிலை இருக்கும் ஆத்மாக்களுக்கு பிரிவு என்பது ஒரு மாயை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். நம் அழுகை, துயரம் —அவர்களுக்கு எந்தவிதமான துன்பத்தையும் தராது. அவர்கள் அதை கருணையுடன், உயர்ந்த விழிப்புணர்வுடன் உணர்வார்கள். 🔹 பந்த பாசத்தில் இருக்கும் மனிதரின் energy-யில் இருக்கும் ஆத்மாக்கள்அவர்களின் vibration இன்னும் உயரவில்லை. அந்த நிலையில் இருக்கும் போது நம் அழுகை அவர்கள் அதிர்வை குறைக்கலாம் — அவர்களுக்கு நன்மை செய்யாது. அதனால் அவர்கள் சாந்தி பெறுவதற்கு நாம் அன்பையும், வளர்ச்சியையும், வலிமையையும் வெளியிட வேண்டும். ⭐ 3. நம்முடைய வளர்ச்சி → அவர்களின் சாந்தி நாம்: நம்மை நாமே காப்பது நம் வலிமையை வளர்த்துக் கொள்வது நம் வாழ்க்கையை மேன்மைப்படுத்துவது அன்பை பரிசாக அனுப்புவது இவை அனைத்தும் அவர்களின் ஆத்மாவுக்கு ஒளி தரும். நம் மேன்மை அவர்கள் மேன்மையாகிறது. நம் மாற்றம் அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. இதன் மூலம் அவர்களின் வழிகாட்டுதல் = இறைவழிகாட்டுதல் என்பதை நாம் உணர ஆரம்பிப்போம். ⭐ இந்த வீடியோ யாருக்காக? தன் அன்புக்குரியவர்களை இழந்துவிட்டு உணர்ச்சியில் வாடும் துயரத்தில் வாழும் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத ஒவ்வொரு மனிதருக்கும்… இந்த காணொளி ஒரு பரவசமான உண்மை ஒரு சாந்தியை தரும் ஞானம் ஒரு ஆத்ம பரிசு. இறப்புக்குப் பிறகு வாழ்க்கை - Life After Death – Spiritual Transformation Playlist: • மரணத்திற்குப் பின் வாழ்க்கை - Life After D... Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - https://wa.me/+918925743737 Join this channel to get access to perks: / @thelivinvazhi #ஆத்மா #ஆன்மா #LifeAfterDeath #SpiritWorld #TamilSpirituality #ThelivinVazhi #SoulConnection #மரணம் #இறந்தவர்