У нас вы можете посмотреть бесплатно 02.066 திருஆலவாய் | திருநீற்றுப் பதிகம் | மந்திரமாவது நீறு | சம்பந்தர் தேவாரம் | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
02.066 திருஆலவாய் | திருநீற்றுப் பதிகம் | மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர் தேவாரம் #PanniruThirumurai | #Devaram | #ThiruneetruPathigam | #Thiruvasagam | #Thevaaram | #Thirugnanasambanthar | #Thirunavukarasar | #Sundarar | #திருஞானசம்பந்தர் | #திருநாவுக்கரசர் | #சுந்தரர் | #மாணிக்கவாசகர் | #திருமுறை | #தேவாரம் | #திருவாசகம் மதுரையை ஆட்சிசெய்த கூன் பாண்டியன் ஒரு சமயம் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டுத் தவித்தான். அப்போது அவன் பின்பற்றிய சமண மதத்தினர் சொன்ன மந்திரங்களாலும் பலரும் அளித்த வைத்தியத்தாலும் பலன் எதுவும் கிட்டாது வருந்தினான். அந்த சமயத்தில் ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் என்ற துதியைப்பாடி, சிவபெருமானின் திருநீற்றுப் பிரசாதத்தில் சிறிதினை மன்னனின் வயிற்றில் பூசினார். அடுத்த கணமே, அரசனின் வெப்பு நோய் விலகி, வெம்மை தணிந்து, குளுமை நிறைந்தது. மகிழ்ந்த அம்மன்னன், உடனடியாக சைவத்திற்குத் திரும்பினான் என்கிறது வரலாறு. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கலிங்கப்பெருமான் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அங்கயற்கண்ணி திருமுறை : இரண்டாம் திருமுறை 066 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் பதிக குரலிசை : திரு சிவ மகேஸ்வர ஓதுவார் உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் வயிற்று நோய், கொப்புளம் உள்ளிட்ட வெப்ப நோய்களும், தொற்று நோய்களான காய்ச்சல் முதலியனவும் குணமாகச் சொல்ல வேண்டியது திருநீற்றுப் பதிகம். அதே சமயம், உயர்வான அந்த திருநீற்றுப் பதிகத்தைச் சொல்வதால் வாட்டும் பிணி எதுவானாலும் நிச்சயம் நீங்கும். முறையாக விபூதி தரித்து, பூரண நம்பிக்கையுடன் தினமும் இதைச் சொல்லி வந்தால் முழுமையான ஆரோக்யம் கிட்டும். பிணியால் பாதிக்கப்பட்டவருக்காக அவரது உறவினர்களும் சொல்லலாம். சிறிது விபூதியை சுவாமி முன் வைத்து, இந்தப் பதிகத்தை ஓதியபின் அந்த விபூதியை, பாதிக்கப்பட்டவர்க்குப் பூசிவிடுவதாலும் பலன் கிடைக்கும். பதிகப் பலன் : ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் நல்லவராவார். குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். 05.069 திருக்கருவிலிக்கொட்டிட்டை | மட்டிட்ட குழலார் சுழலில் | திருநாவுக்கரசர் தேவாரம் • Видео 08.025 திருவாசகம் | ஆசைப் பத்து | கருடக் கொடியோன் | மாணிக்கவாசக சுவாமிகள் • Видео 01.040 திருவாழ்கொளிப்புத்தூர் | பொடியுடை மார்பினர் | திருஞானசம்பந்தர் தேவாரம் • Видео 02.025 திருப்புகலி(சீர்காழி) | உகலி ஆழ்கடல் | திருஞானசம்பந்தர் தேவாரம் • Видео 03.038 திருக்கண்டியூர் வீரட்டம் | வினவினேன் அறியாமையில் | திருநாவுக்கரசர் தேவாரம் • Видео 05.052 திருநாகேஸ்வரம் | நல்லர் நல்லதோர் நாகம் | திருநாவுக்கரசர் தேவாரம் • Видео 08.026 திருவாசகம் | அதிசயப் பத்து | வைப்பு மாடு என்றும் | மாணிக்கவாசக சுவாமிகள் • Видео 01.105 திருஆரூர் | பாடலன் நான்மறையன் படிபட்ட | திருஞானசம்பந்தர் தேவாரம் • Видео 02.048 திருவெண்காடு | கண் காட்டும் நுதலானும் | திருஞானசம்பந்தர் தேவாரம் • Видео 06.094 நின்ற திருத்தாண்டகம் | இருநிலனாய் தீயாகி | திருநாவுக்கரசர் தேவாரம் • Видео "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"