У нас вы можете посмотреть бесплатно Entha Desathil Song - with Lyrics / Priyamana Thozhi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Watch, Like, Share & Subscribe பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : { எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய் அட இத்தனை பேரழகா } (2) ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய் இனி நீ இன்றி நான் அழகா ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில் ஏனோ இடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில் ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம் கடல் நுரையில் செய்த சிற்பம் உன் முன்பு வந்து நின்றால் அந்த சொர்க்கம் கூட அற்பம் ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய் அட இத்தனை பேரழகா ஆண் : வண்ண வண்ண பூவெல்லாம் வாசம் வீசி பூ பூக்கும் உன்னை போல ஒன்றுக்கும் வாசம் வீச தெரியாதே ஆண் : கோடி கோடி வார்த்தைகள் கோர்த்து கொண்டு வந்தாலும் நீ சினுங்கும் ஓசை போல் அர்த்தம் எதிலும் கிடையாதே ஆண் : ஓ ஓ … அழகே நீ வாய் பேச கீதம் என்பேனே சங்கீதம் என்பேனே பேசாத மௌனத்தை கவிதை என்பேனே புது கவிதை என்பேனே ஆண் : கடல் ஓரம் நீயும் வந்தால் புயல் வந்ததென்று அர்த்தம் நீ என்னை நீங்கி சென்றால் உயிர் நின்றதென்று அர்த்தம் ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய் அட இத்தனை பேரழகா ஆண் : உந்தன் கண்கள் ஓரத்தில் தீட்டி வைத்த மை தந்தால் ஐந்து அல்ல ஐந்நுாறு காப்பியங்கள் உண்டாகும் ஆண் : உந்தன் கூந்தல் ஈரத்தை தொட்டு போன காற்றை தான் கொஞ்ச நேரம் சுவாசித்தால் எந்தன் வாழ்வில் வரமாகும் ஆண் : ஓ ஓ… அன்பே உன் இதழை தான் சிறைகள் என்பேனே பனி சிறைகள் என்பேனே ஆண் : மெலிதான இடையை தான் பிறைகள் என்பேனே தேய் பிறைகள் என்பேனே ஆண் : அடி அன்னபறவை ஒன்று அன்று வாழ்ந்ததாக கேட்டேன் நான் கேட்ட அந்த ஒன்றை இன்று கண்களாலே பார்த்தேன் ஆண் : எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய் அட இத்தனை பேரழகா ஆண் : எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய் இனி நீ இன்றி நான் அழகா ஆண் : ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில் ஏனோ இடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில் ஆண் : நீ கால் முளைத்த புஷ்பம் கடல் நுரையில் செய்த சிற்பம் உன் முன்பு வந்து நின்றால் அந்த சொர்க்கம் கூட அற்பம்