У нас вы можете посмотреть бесплатно கல்லாய் ஆகிலும் கதிர்மாமணியும் || தலம்-திருநெல்வாயில் அரத்துறை || சுந்தரர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🙏சிவாயநம 🙏 நிவா (வடவெள்ளாறு) நதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோயில். நிவா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, அதனால் சேதம் உண்டாகாமல் இருக்க 🌞நந்தியம்பெருமான் தலையைச் சற்று திரும்பி வெள்ளத்தைப் பார்க்க,🌞 வெள்ளம் வடிந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது. 🌹இறைவர் : ஸ்ரீ அரத்துறைநாதர், ஸ்ரீ தீர்த்தபுரீஸ்வரர் இறைவியார் : ஸ்ரீ அரத்துறை நாயகி, ஸ்ரீ திரிபுர சுந்தரி🌹 மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. செவ்வாயும், சனியும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில்இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம். இத்தல விருட்சமான "ஆலமரம்" மக நட்சத்திரத்திற்குரிய மரமாகும், ஆகவே மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். ✨✨✨இத்திருப்பதிகம் உலகத்தின் நிலையாமையை எடுத்தோதி "அடியேனை அதனினின்றும் உய்யக்கொள்ளுதல் வேண்டும்" என்று இரந்து மற்றொரு கண்ணை வேண்டுதல் மேலும் நோக்குடையதாக அருளிச்செய்தது.✨✨✨ 💐💐இதற்க்குரிய பண்-இந்தளம் இராகம்-மாயாமாளவகௌளை தாளம்-ஆதி பாராயண முறையில் -கண்டநடை 💐💐 🙏 நன்றி 🙏 ***திருச்சிற்றம்பலம்***