У нас вы можете посмотреть бесплатно என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை | மதுரை சோமு | ஆதிசேஷ ஐயர் | பாடல் வரிகளுடன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பாடல்: என்ன கவி பாடினாலும் அருளியவர்: அயனம்பட்டி ஆதிசேஷ ஐயர் பாடியவர்: மதுரை சோமு ராகம்:-சிவரஞ்ஜனி தாளம்:- ஆதி பல்லவி:- என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா... என்ன கவி பாடினாலும் அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை மாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை என்ன கவி பாடினாலும் அட்சரலட்சம் அட்சரலட்சம் தந்த அன்னல் போஜ ராஜன் இல்லை பக்ஷ்முடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை இக்கணத்தில் நீ நினைந்தால் எனக்கோர் குறைவில்லை முருகா... முருகா... லட்சியமோ உனக்கு முருகா லட்சியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை என்ன கவி பாடினாலும்