У нас вы можете посмотреть бесплатно கோவில்பட்டி மார்க்கெட் ஸ்ரீ சக்தி விநாயகர்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்*தேய்பிறை சஷ்டி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கோவில்பட்டி மார்க்கெட் ஸ்ரீ சக்தி விநாயகர்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி செல்லியாரம்மன் திருக்கோயிலில்* தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மார்க்கெட் ஸ்ரீ சக்தி விநாயகர் சுப்பிரமணியசுவாமி செல்லியாரம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.சுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் நின்று அருள்பாலிக்கும் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்