У нас вы можете посмотреть бесплатно திருப்புகழ் 38 | கட்டழகு விட்டு – சக்தி நிறைந்த முருகன் திருப்புகழ் | Thiruppugazh 38 Murugan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்து முனம் இட்டபொறி தப்பி பிணங்கொண்டதின் சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும் வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்து உன் பதங்களுற வுணர்வேனோ பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றிக் குழம்புங் குழம்ப முனை பட்டஅயில் தொட்டு திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாய தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை பெருமாளே.