У нас вы можете посмотреть бесплатно முன்னாள் முதல்வர்ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது செங்காடு கிராமம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது செங்காடு கிராமம்.... . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னிட்டு செங்காட்டில் நடைபெற்ற விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் பங்கேற்று 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி இணை செயலாளர் புருஷோத்தமன் ஏற்பாட்டில் செங்காட்டில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது, இந்த விழாவிற்கு ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செந்தில்ராஜன் முன்னிலை வகித்தார் முன்னாள் அதிமுக அமைச்சரும் காஞ்சிபுரம் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான வி. சோமசுந்தரம் பங்கேற்று ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,ஆயிரம் பேருக்கு அவர் பிரியாணி பரிமாறப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனி , மாநில பாசறை இணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவக்குமார், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக நகர செயலாளர் போந்தூர் மோகன் ,காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் பிரசித்தா குமரன் , ஒன்றிய பொருளாளர் திருமால், ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செங்காடு பாபு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பேரிஞ்சம்பாக்கம் பாண்டி,அதிமுக செங்காடு கிளை செயலாளர் எத்திராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,