У нас вы можете посмотреть бесплатно உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன், பெரிய புராணம், சேக்கிழார், 63 நாயன்மார்கள், திருச்சி கல்யாணராமன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பெரிய புராணம் முதல் பாடல் உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்- பெரிய புராணம் முதல் பாடல் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். akṣharāṇām a-kāro ’smi dvandvaḥ sāmāsikasya cha aham evākṣhayaḥ kālo dhātāhaṁ viśhvato-mukhaḥ அக்ஷராணாம் அகாரோ அஸ்மி அக்ஷராணாம் அகாரோ அஸ்மி (பகவத்கீதை). Aksharaabhyaasam மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா உனையுனு முணர்வை நல்கா யொற்றியூர் உடைய கோவே - அப்பர் திருநாவுக்கரசு நாயனார் மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் - சிவ புராணம் திருப்பாதிரிப்புலியூர் -நான்காம் திருமுறை - புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே. குஞ்சிதபாதம் குஞ்சித பாதத்தை தாரும் சஞ்சல பாவத்தை தீரும் நால்வகை நெறிமுறைகள்: சரியை, கிரியை, யோகம், ஞானம் திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில் உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில் அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில் அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே- ஆறாம் திருமுறை கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும் மனதில் ஒடுங்கிய கல்மிஷம் போக்கும் மாய பிறப்பறுத்து மறுபடி வாக்கும் ஜனன மரண ஸம்ஸாரம் நீக்கும் ஜனன மரண சம்சாரத்தை நீக்கும் திருவடி நீழலில் கூட்டியே காக்கும் பிராணம் ஏகம் அன்யத்வே' - ஸ்லோகம் H2O பிராணவாயு - ஆக்சிஜன் "ஏகம்' என்றால் "ஒன்று த்வே-இரண்டு' தண்ணீரில் பிராணவாயு ஒரு பங்கும், ஹைடிரஜன் இரண்டு பங்கும் அடியார்களும் ஆண்டவனும் உபன்யாசம் பகுதி -1 , திருச்சி கல்யாணராமன் at TRS IIT Classes, 37/72, 7th Avenue,Ashok nagar, Chennai, Tamil Nadu 600083 #உலகுஎல்லாம் #குஞ்சிதபாதம் #திருவாதிரை #சிதம்பரம் #ஸ்ரீரங்கம் #கண்டவர்விண்டிலர் #விண்டவர்கண்டிலர் #கங்கை #திருவடி #கோகர்ணம் #சிவபுராணம்#திருக்கோகர்ணம் #பரமேஸ்வரன் #ரிஷபவாகனதரிசனம் #புழுவாய்ப்பிறக்கினும் #பிரகலாதன் #அக்ஷராப்பியாசம் #மனமெனும்தோணிn #புழுவாய்ப்பிறக்கினும்#gvijayan #திருச்சிகல்யாணராமன் #சரியை #கிரியை #யோகம் #ஞானம் #கோவில் #trichykalyanaraman பெரிய புராணம், சேக்கிழார், 63 நாயன்மார்கள், திருச்சி கல்யாணராமன் For business inquiries: [email protected] . CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile. Check all the videos on the playlist: Be the first person to view the latest video 🎬, Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE Follow me on Youtube 📽️ ►► http://bit.ly/VIJAYANYOUTUBE Follow me on Facebook 👍 ►► http://bit.ly/VIJAYANFB Follow me on Twitter 💙 ►► http://bit.ly/VIJAYANTWEETS