У нас вы можете посмотреть бесплатно #ஸ்ரீஆஞ்சநேயஅஷ்டகம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song : Sri Anjaneya Ashtakam - Tamil Bestowed : ‘Vainavachudar’ Dr. Kavi Muralikrishnan Swamigal Vocal : ‘Deiveega Kural’ Srinivasan Music : A C Dinakaran Production : Vetrikoyil Mankadu Sri Dakshinakali Yoga Sakthi Peedam, Chennai - 600 122 ஸ்ரீ ஆஞ்சநேய அஷ்டகம் சுந்தரகாண்ட மகிமை அருளியவர் : வைணவச்சுடர் Dr. கவி முரளிகிருஷ்ணன் குரலிசை : தெய்வீக குரல் ஸ்ரீனிவாசன் இசை : A C தினகரன் தயாரிப்பு : ஸ்ரீ தக்ஷிணகாளி யோகசக்தி பீடம் காற்றிலே கலந்தெழுந்தான் கமலத்தில் சீதையைக் காண கடல் நீரை தாண்டிச் சென்றான் ஐம்புலன் தனை அடக்கி ஆகாய மார்க்கம் சென்றான் ராவண இலங்கை மண்ணில் நெருப்பென வைத்தான் பாதம் ராம அனுமனின் அருளே காப்பு உலகம் பதினான்கிலும் உடலோடு பிறந்து உடலழியாது யுகங்களாய் உயிருடன் வாழ்ந்திடும் உத்தமனே ஆஞ்சநேயா உலகோர்கள் உயிரினங்கள் கலகங்கள் கலக்கங்கள் பழியுடன் பாவங்களில் பரிதவிக்கும் மாந்தரைக் காத்திடும் காஞ்சனரூபா வெற்றிமேல் வெற்றியை வேகமாய் தந்திடும் விவேகனே வேத ரூபனே முற்றிய பாவத்தின் முடிவுரை ஆனாயே மூலனே முகுந்த நேசா பற்றினோம் நின் பாதத்தை பக்தியுடன் வேண்டினோம் மூல சக்தியின் முழுமையே நிர்கதியாகவே சொல்கிறோம் ராமா ராமா ராமா ராம் சீதாராம் ராமா ராமா ராமா ஜெய் ஹனுமந்தராம் ராமா ராமா சீதாராம் ராம ராம ஜெய ஹனுமந்தராம் திக்குகள் பத்திலும் பறந்தோடும் தேவனே பாதாள மேலுலகம் எங்கெங்கு தேடினும் அங்கெல்லாம் ஆஞ்சநேயனே அக்கு தொக்கில்லாத அறியாத மானுடன் யானுனைக் கேட்கின்றேனே அனுமானே வந்தருள் அயோத்தி ராம பக்தா திக்குத்தெரியாத காட்டினுள் தவிக்கிறேன் எத்திசையில் நிற்கிறாய் என் காதில் சொல்லிடு வார்த்தையாய் வாயு மைந்தா பக்தியுடன் தொழுகிறேன் சக்தி மிகு நாதனே சிரஞ்சீவி தேகனே சிரஞ்சீவியான சீதாராமா பக்த சீலா ராமா ராமா ராமா ராம் சீதாராம் ராம ராம ஜெய ஹனுமந்தராம் ஆகாய மார்க்கமாய் வாயுவாய் பறந்தோடி கடலினை தாண்டும் போது மைநாக மகாமலையை பாசத்தால் கடுக்காக்கி மாற்றி ஆங்காரமாய்த் தோன்றி அதிவேகம் தடுத்த சுரஜை அரக்கியை தந்திரமாய் ஜெயித்து எல்லையைக் கண்ட தீரா அவலென அவலமாய் வென்றவனே வெற்றி வீரா சங்கடங்கள் கோடியினை சரசரவென சரித்த சங்கட விமோட்சணா சாரங்கபாணியின் பக்தனாய் சொல்கிறேன் ராம ராம ராமா ராம் சீதாராம் ராம ராம ராமா ராம் ஜெய ஹனுமந்தராம் தேவர்கள் மூவர்கள் சூரியச் சந்திரர்கள் தெய்வங்கள் அருளாசியை மொத்தமாய் பெற்றவனே பஞ்ச பூதங்களின் வடிவானவனே பாவங்கள் தொலைந்தோட வேதங்கள் கற்றிட விவேகியே உனை நாடியே நாத வடிவான ராமனின் பக்தனே மேதாவி ஞானனே சுக்ரீவ மந்திரியே சுகவன ராஜாவே சுபங்களின் வடிவானவனே சுப மங்கல ரூபனே ராம ராம என மந்திர சப்தனே இராமாயண மூலனே ராம மந்திர ஸ்வரூபனே உனை அழைகின்றேனே ராமா ராம் ராமா ராம் சீதாராம் ராம ராம ஜெய ஹனுமந்தராம் ராம நாமத்தின் மகிமையாய் ராவண இலங்கையை நரகமாய் செய்து ராவண சேனையை நசுக்கியே அழித்த உடன் ராமனை தியானித்து சீதை இருக்கின்ற அசோகவனத்தினுள் ராவண அரக்கிகள் யாரும் அறியாதபடி ராம நாமத்தை ஜபித்த படி அரக்கன் ராவணன் சீதை முன் பேசிய ரணமான வார்த்தைகளை கேட்டுத் துடித்து ராமா ராமா என்றபடி ராவணன் சென்ற பின் சீதை முன் தோன்றியே ராமனின் தூதன் நான் தான் என்றாயே ராமா ராமா ராமனின் தூதன் நான் தான் என்றாயே ராம் ராம் சீதாராம் ராம ராம ஜெய ஹனுமந்தராம் ஸ்ரீராமனின் அங்க அடையாளங்களை சொல்லி கணையாழியையும் காட்டி அன்னையாம் சீதையின் பாதம் பணிந்தவனே ஸ்ரீராம நாமத்தின் மகிமையுடன் கூட்டாளி சுக்ரீவன் படையின் பலத்துடன் தைரியம் சொல்லியே மனநிறைவு தந்த தேவா ஸ்ரீராமனுக்கு உகந்த சீதையின் சூடாமணியை பெற்று மகிழ்ந்து விடை பெற்றதுடன் அன்னையின் ஆசி பெற்ற ராஜா ஸ்ரீராமனின் வெற்றிக்கு விதையும் நீ விருக்ஷமும் நீ விடையில்லாக் கேள்விக்கு விடையான தோற்றமே ஹனுமானே ராம ராம் சீதாராம் ராம ராம் ஜெய ஹனுமந்தராம் ராமனின் தூதனாய் ராவணனின் எதிரினில் வாதங்கள் பலவும் செய்து வாலினில் தீயிட இலங்கையை சுட்டுப்பொசுக்கி ராமனை சந்தித்து கண்டேன் கற்பினுற்கணியினை என்று சொல்லி சொல்லின் செல்வனாய் சுந்தர காண்டமாய் ராமனின் அருளினால் சுக்ரீவ விபீஷணன் பட்டாபிஷேகத்தை முன்னின்று நடத்திய சூரசுபபாகனே ராமனை ஜபித்திடும் புண்ணிய இதயத்தால் இன்னலைத் தீர்த்திடும் மங்கலரூபா ஹனுமானே ஜெய ஜெய ராமா ராமா ராமா ராம் சீதாராம் ராம ராம ஜெய ஹனுமந்தராம் ராம ராவண யுத்தத்தில் அரக்கரை அழிக்கவே அதகலம் பலவும் செய்து லக்ஷ்மணன் ஜீவனை மீட்க சஞ்சீவியை இமயமாய் கொணர்ந்து சகல வீரரையும் உயிர்த்தெழவும் செய்து வெற்றி வெற்றி என்று தாய் சீதையை மீட்டு ராமனின் மடியினில் சீதையை அமர்த்தி ஜெய ராம கோஷம் செய்த வீரனே பலசாலியே விந்தைமிகு ஜாலனே ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஹனுமான் இருக்கையில் ஏது பயம் ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஹனுமனின் கரமே நமதபயம் ராம் ராம் சீதாராம் ராம ராம ஜெய ஹனுமந்தராம் ஆஞ்சேநேய அஷ்டகம் தனை பொருளுணர்ந்து படிப்போர் தமக்கு பஞ்சமா பாதமாகினும் பட்டொழிந்தே மாயும் வெற்றி மேல் வெற்றி கிட்டும் அஞ்சாத வாழ்வில் நாளும் பிறவிச் சிறை கழன்று நீதி வாதங்களில் வென்று அஷ்டமா சித்தி கிட்டும் அஷ்ட ஐஸ்வர்யங்களோடு நவநிதி யோகம் இன்னும் சுந்தரகாண்டம் படித்த பலனும் கிட்டி ராம அரியணை பாதம் அடைவார் #anjaneya #hunuman #jaishreeram #ayodhyarammandir #rama #sitaram #astagam #song #vetri #tamil #astrology #anjeneya