У нас вы можете посмотреть бесплатно Ponnar Meniyane | பொன்னார் மேனியனே | தேவாரம் |Thevaram |சுந்தரர் | Sundarar или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🔔 Disclaimer – SivaSakthi Vlogs This channel shares devotional content for spiritual and educational purposes only. We respect all beliefs and traditions. If any content needs credit or removal, please contact us. 🙏 Thank you for your support. Video Topic. #sivasakthivlogs #tamildevotionalsongs ##ponnarmeniayanetheveram #ponnarmeniayanesivansong #ponnarmeniayanelyricsintamil #ponnarmeniayane_whatsappstatus #ponnarmeniayanesivansongstatus #ponnarmeniayanevendhartv #ponnarmeniayanesolarsai #ponnarmeniayaneilayaraja #ponnarmeniayanebharatanatyam #ponnarmeniayaneaayirathiloruvan #ponnarmeniayanetmssong #Thirumazhapadisivantemple #Thirumazhapadithevaram #Thirumazhapadinandhikalayanam2026 #Sundaramoorthinayanarhistoryintamil #Theavarapadalpetrastahalam #thevaram #thevaramsongsintamil #thirumurai #panniruthirumurai #sivansongs #tamilsivansongs #sivadevotionalsongs #lordshiva #omnamahshivaya #sivapadalgal #tamildevotionalsongs #tamilbhaktisongs #shivastatus #sivansongstamil #appar#Sivarathiri#pradhosam#Powrnamigirivalam #thirugnanasambandar #sundarar #saivam #saivism #thirumuraipadalgal #shivatemple #sivamayam #spiritualtamil #devotionaltamil #tamilspiritual #sivasakthi Ponnar Meniyane is a powerful devotional song praising Lord Shiva from the sacred Thevaram hymns. These songs express deep devotion and spiritual connection to Lord Shiva. Listen to this divine Tamil Sivan devotional song and experience the spiritual power of Thevaram sung by great devotees. May Lord Shiva bless everyone with peace, prosperity, and spiritual strength. This song is loved by devotees who follow Saivism and the sacred Thirumurai traditions. சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய "பொன்னார் மேனியனே" தேவாரம், திருமழபாடி இறைவனான சிவபெருமானின் பொன் போன்ற திருமேனி, புலித்தோல் ஆடை, மற்றும் கொன்றை மாலை அணிந்த கோலத்தைப் போற்றிப் பாடும் பதிகமாகும். இது சிவனைத் தலைவனாகவும், உமாதேவியை ஒரு பங்கினனாகவும் கொண்டு, நம் மனக்குறைகளைப் போக்கும் பக்திப் பாடலாக விளங்குகிறது. பாடல் வரிகள் (முதல் பாடல்): "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடையின் மிளிர் கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடிப் பதிஉறையும் அன்னா உனைப்பணிந்து அவம்இலேன் நானே." பாடலின் விளக்கம்: பொன்னார் மேனியனே: பொன் போன்ற (தங்க நிறமான) திருமேனியை உடையவனே! புலித்தோலை அரைக்கசைத்து: இடையில் (அரையில்) புலித்தோலை ஆடையாகக் கட்டியிருப்பவனே! மின்னார் செஞ்சடையின்: மின்னல் போன்ற ஒளியுடைய சிவந்த சடையில் மிளிர் கொன்றை அணிந்தவனே: விளங்குகின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனே! மன்னே மாமணியே: நிலையானவனே, சிறந்த மாணிக்கம் போன்றவனே! மழபாடிப் பதிஉறையும்: திருமழபாடி என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே! அன்னா உனைப்பணிந்து: ஐயனே! உன்னை வணங்கி, அவம்இலேன் நானே: நான் (பயனற்ற) பாவங்கள் நீங்கி, நலம் பெறுவேன். முக்கியக் குறிப்புகள்: ஆசிரியர்: சுந்தரமூர்த்தி நாயனார் (7-ஆம் திருமுறை). தலம்: திருமழபாடி. பொருள்: பொன் போன்ற மேனியுடையவனும், புலித்தோல், கொன்றை மாலை அணிந்தவனுமான சிவனை, மழபாடியில் வழிபட்டு, பாவம் நீங்கிப் பேரின்பம் அடைதலை இது குறிக்கிறது. சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது திருவாலம்பொழிலில் எழுந்தருளியிருந்தார். அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்ப நாதர் மேல் பதிகம் பாடியருளினார். அந்தப் பதிகம் இதோ... இந்த திருக்கோயிலில் உள்ள சிவனுக்கு பெயர் வச்சிரதம்பேஸ்வரர், அம்மனின் பெயர் அழகம்மை. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருஷாமிருகம் பிரம்ம லோகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரம்மாவால் எவ்வளவு முயன்றும் அவரால் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று இந்திரன் வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரதூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ "வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார். இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழப்பாடி திருத்தலத்தில் பங்குனி மாத புனர்பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம் தோறும் நடைபெறுகிறது. ஆலய முகவரி : அருள்மிகு வச்சிரதம்பேஸ்வரர் திருக்கோவில், திருமழபாடி அஞ்சல், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம், PIN - 621851.