У нас вы можете посмотреть бесплатно தலைவிதியை மாற்றி அமைத்து வாழ்வில் வெற்றி பெற உதவும் பிரம்ம முத்திரை | Brahma Mudra | Yoga Vazhvu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தலைவிதியை மாற்றி அமைத்து வாழ்வில் வெற்றி பெற உதவும் பிரம்ம முத்திரை | Brahma Mudra | Yoga Vazhvu #brahmamudra #பிரம்மமுத்திரை #mudra #தலைவிதியைமாற்றிஅமைத்துவாழ்வில்வெற்றிபெறஉதவும்முத்திரை #yoga #yogavazhvu பலவீனமாக இருக்கும் மனதை கூட, உறுதியாக மாற்றக்கூடிய சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. நம்முடைய தலைவிதியை மாற்ற கூடிய சக்தி, நம்முடைய மனதிற்கு தான் உண்டு. தொடர்ந்து வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொண்டு, துணிந்து வாழ்க்கையில், மன உறுதியோடு போராடினால் துன்பங்கள் காணாமல் போகும் என்பதுதான் உண்மை. வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை துணிந்து எதிர்க்க வேண்டுமென்றால், துணிச்சலான மனம் நமக்கு வேண்டும். துணிச்சலான மனதை பெற, நமக்காக சித்தர்கள் ஒரு முத்திரையை சொல்லி வைத்துள்ளார்கள். அது எந்த முத்திரை, அந்த முத்திரையை எப்படி பிரயோகம் செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால், நம்முடைய ஆழ்மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்க வேண்டும். ‘நமக்கு துன்பம் வராது. நம் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வோம், என்ற நம்பிக்கையை முழுமையாகக் கொண்டு வர வேண்டும்.’ எப்போதுமே ‘நமக்கு ஏதாவது கஷ்டம் வந்துவிடுமோ! துயரத்தில் மாட்டிக் கொள்வோமோ!’ என்ற பயம் ஆழ்மனதிற்குள் இருந்தால் எதிர்மறையான விளைவுகளைத் தான் நாம் சந்திக்க நேரிடும். பிரச்சினைகளும் நம்மோடு ஒட்டிக் கொள்ளும். முடிந்தவரை உங்கள் ஆழ் மனதின் நினைவுகளை, எண்ணங்களை நேர்மறையாக வைத்துக்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். அந்த வரிசையில் நம்முடைய மனதில் நேர்மறை எண்ணத்தோடு செய்யக்கூடிய முத்திரை தான் இது. இந்த முத்திரையின் பெயர் ‘பிரம்ம முத்திரை’. நம்மை படைக்கக்கூடிய பிரம்மனின் பெயரைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் இந்த முத்திரையை தொடர்ந்து 48 நாள் நாம் பிரயோகப்படுத்தி வந்தால், நிச்சயம் நம்முடைய தலையெழுத்து மாறும் என்பதும் நம்பிக்கை. பொதுவாகவே முத்திரைகளை நான் பிரயோக படுத்த வேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்த வேளையில் முத்திரையை பிடிப்பது தான் நல்ல பலனை கொடுக்கும். இந்த பிரம்ம முத்திரையையும் நீங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரயோக படுத்துவதே நல்லது. மற்ற நேரத்திலும் பிரம்ம முத்திரையை பிடிக்கலாம். அதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இருப்பினும் அதிகப்படியான பலன்களை விரைவாக அடைய பிரம்ம முகூர்த்த நேரம் சரியானது. Mudra: • Mudras Follow on Instagram: / yogavazhvu