У нас вы можете посмотреть бесплатно VLR FARMERS GEVIENCE DAY MEETING или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வேலூர் 30-12-25 கூட்டுறவு வார விழாவில் கூட விவசாயிகள் புறக்கணிக்கபடுகிறார்கள் - மாசுக்கட்டுபாட்டு வாரியம் சரியாக செயல்படவில்லை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு _________________________________________________________ வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இதில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசுகையில் கூட்டுறவுத்துறை வார விழா கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அழைப்பு அனுப்புவதில்லை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் எல்லாம் விவசாயிகள் தான் பயன்படுத்துகின்றனர் அப்படி இருக்க விவசாயிகளை ஏன் புறக்கணிக்கின்றீர்கள் அடுத்த ஆண்டாவது விவசாயிகளை அழையுங்கள் பேர்ணாம்பட்டு அருகே பொய் வழக்கு வனத்துறை விவசாயி மீது போட்டதை ரத்து செய்ய நாங்கள் மனுக்களை அளித்தோம் மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் விசாரித்து அது பொய் வழக்குதான் என உறுதி செய்தனர் அதன் பின்னர் முதல்வர் மற்றும் தமிழக துணை முதல்வரை சந்தித்தோம் அவர்களும் பொய் வழக்கை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பின்னரும் விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்கை வனதுறை இதுவரையில் ரத்து செய்யவில்லை உடனடியாக அது ரத்து செய்யபட வேண்டும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் ஆறுகளில் நீர் மாசடைவதை தடுக்க ஒருசதவிகிதம் கூட நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஆறுகளில் நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கிறது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பேசினார்கள் இக்கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்