У нас вы можете посмотреть бесплатно புதுச்சேரிமாநிலம் வில்லியனூர். திருக்காஞ்சி மாசி மக தீர்த்தவாரி. முன்னிட்டு பக்தர்களுக்கு. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
புதுச்சேரிமாநிலம் வில்லியனூர். திருக்காஞ்சி மாசி மக தீர்த்தவாரி. முன்னிட்டு பக்தர்களுக்கு. மங்களம் சட்டமன்றத் தொகுதி. கோட்டைமேடு பகுதியில்.பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு அழைப்பாளர் P. R. T. பிரபு அவர்களின் ஏற்பாட்டில். புதுச்சேரி மாநிலத்தின். உள்துறை அமைச்சர்.A. நமச்சிவாயம் அவர்களின் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மோகித் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர். திரு. B. ரவிக்குமார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் மங்கலம் சட்டமன்ற தொகுதி மக்களை வெயிலின் பக்கத்தில் இருந்து காக்கும் வகையில். நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த விழாவினை உள்துறை அமைச்சர் அவர் A.நமச்சிவாயம்.அவர்கள் தனது பொற்கரங்களால் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெரியவர் கணூவாப் பேட்டை பரந்தாமன். சிவஜோதி. நேதாஜி. ஞானசேகரன். தீனதயாளன். பரத். ராஜா பாய். உபேஷ். ரகு. பாபு. நரேஷ். கோபி. விஜி. அருண்.அரவிந்த். மற்றும் திரளான P. R. T. பிரபு அவர்களின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.