У нас вы можете посмотреть бесплатно எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் | Yedarkkum Oru Kaalam Varum | M. S. Viswanathan | Sivagamiyin Selvan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#sivaji #vanisri #msv #kannadasan #tms #susheela #spb #lreswari #4koldsongs எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் | Yedarkkum Oru Kaalam Varum | M. S. Viswanathan | Sivagamiyin Selvan . Tamil Lyrics in Description . Movie : Sivagamiyin Selvan Music : M. S. Viswanathan Starring : Sivaji Ganesan, Vanisri, Latha Song : Yedarkkum Oru Kaalam Varum Singers : M. S. Viswanathan Lyrics : Vaali பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே….. இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே…..ஏ…….ஏ…… ஆண் : மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ஆண் : அடையாத கதவிருக்கும் ஆலயத்திலே அன்னையைப்போல் அன்பிருக்கும் அவனிடத்திலே மகளே உன் மனக் குறையை அவனிடம் கூறு கருணைக்குத்தான் கடவுளென்று மற்றொரு பேரு இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ஆண் : நிழல் கொடுக்க தந்தை என்ற மரம் இருந்தது நேற்று வந்த காற்றில் அந்த மரம் விழுந்தது கனி சுமந்த பூங்கொடியோ கண் கலங்குது இனியும் என்ன ஆகுமென்று பெண் கலங்குது இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ஆண் : ஐயிரண்டு மாதம் சென்று பிள்ளை வந்தது அம்மா உன் வேதனைக்கு எல்லை வந்தது சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே….. இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே