У нас вы можете посмотреть бесплатно கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி... 🙏 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், சில கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு. சென்னை அண்ணா சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் தனியார் விடுதியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் டி.அன்புக்கரசி தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்வரதராஜன் அவர்கள் கூறியது சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும் செய்திருக்கிறார்,சொல்லாத கோரிக்கையும் நிறைவேற்றி இருக்கிறார். அதற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த அங்கன்வாடி மற்றும்கூட்டமைப்புசார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறும்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தரூ ஒருலட்சத்தில் இருந்துரூ.2லட்சமாகவழங்கியதற்கும், ஈம சடங்கிற்கு ரூபாய்20000,குடும்பஓய்வூதியம் வழங்கியதற்கும், கிராம சுகாதார செவிலியர் பயிற்சிமுடித்த அங்கன்வாடி பணியாளர்கள் 600பேர் பரிதவித்த அவலநிலையினை அறிந்து சுமார் 300பேருக்கு பணிகிடைத்த வாய்ப்பினை உருவாக்கி அமைத்து கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஓய்வூதியத்தை அகவிலைப்படி உடன் வழங்கிடகோரியும் , ஓய்வு பெறும்வயதை 60லிருந்து62ஆக உயர்திடவேண்டும். பி .எட். பயின்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஏறத்தாழ 15 ஆண்டு காலமாக பதவி உயர்வு வழங்காமல் நிறுத்திவைக்கப் பட்டுள்ள ஆசிரியர் பணி மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொள்கிறோம். அரசுத் துறையில் இருக்கக்கூடிய காலிப் பணியிடங்கள் பணி மூப்பு மற்றும் கல்வி தகுதி அடிப்படையில் சத்துணவு , அங்காடி அமைப்பாளர்களுக்கு அனைத்துதுறைகள்இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களில் நிரப்பவேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் மாநிலத் இணை ஒருங்கிணைப்பாளர்ஆர்.பாண்டியன், மாநில இணைச் செயலாளர் சி.விஜயா, மாநில பொருளாளர் ஜெய செல்வி உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.