У нас вы можете посмотреть бесплатно மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில் வரலாறு/ மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் வரலாறு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மாயனூர்யில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் இந்தக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.பகுதி மக்களின் ஊர் தெய்வமாகவும், சில இனத்தவர்களின் குலதெய்வமாகவும் செல்லாண்டியம்மன் உள்ளார். இந்தக் கோயில் காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்தபொழுது அவர்களுக்குள் பரிபாலன தகராறு எழுந்துள்ளது. அதனை தீர்த்து வைப்பதற்கு முயற்சி செய்த செல்லாண்டியம்மன் மூவேந்தர்களுக்குமான எல்லையை வகுத்துக் கொடுத்து கரையை எல்லையாக அமைத்ததாக வரலாறு அறிய முடிகிறது. நாளடைவில் இக்கரையே மதுக்கரை என அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் மதுரைவீரன், காத்தவராயன், கொல்லிமலை பெரியண்ணசாமியாகிய சந்தனக் கருப்பன் ஆகிய பரிகார காவல் தெய்வங்களும், வினாயகரும், கன்னிமார் சுவாமிகளும் உள்ளனர். பிற்காலத்தில் மதுரையை ஆண்ட நாயக்கர் வம்சத்து ஆரியராஜா அவரது மனைவி சந்தனத்தம்மாள் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பேச்சியம்மன் சிலையும் உள்ளது #மதுக்கரை #அன்னமார் #வீரப்பூர் #பொன்னர்சங்கர்கதை #தங்கள் கொல்லிமலை பெரியண்ணாசாமி# காத்தவராயன்# கன்னிமார்# வீரப்புர்# கிடா வெட்டுதல்,# குழந்தைப்பேறு# மதுக்கரை# வார நாட்களான செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் அதிகமான நபர்கள் அம்மனின் ஆலத்திற்கு வந்து திருமணங்கள் செய்தல், கிடா வெட்டுதல், காது குத்ததல் முதலிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மூன்று அமாவாசையன்று ஈரத்துணியுடன் அம்மனை வழிபட்டு தொட்டில் கட்டிச் செல்கின்றனர்.