У нас вы можете посмотреть бесплатно புதுச்சேரி வேல்ராம்பேட்புதுச்சேரி வேல்ராம்பேட் பகுதியில் உள்ள மறைமலை நகர் வது குறுக்கு தெரு மக்கள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பத்திரிகை செய்தி புதுச்சேரி வேல்ராம்பேட் புதுச்சேரி வேல்ராம்பேட் பகுதியில் உள்ள மறைமலை நகர் வது குறுக்கு தெரு மக்கள் நலச் சங்கம் சார்பாக, இந்திய குடியரசின் 7வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், சங்கத்தின் மூத்த உறுப்பிரனுரும் ஆலோசகரும்மான திரு.சோமசுந்தரம் தேசிய கொடிய்யை ஏற்றிவைத்தார மேலும் சங்கத்தின் தலைவர் திரு கோவிந்தன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், இந்திய அரசியலமைப்பு வழங்கிய சமத்துவம், நீதி, சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மதிப்புகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும், சமூக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் திரு K. ரவிச்சந்திரன் பொருளாளர் திரு N மணோகரன். துணை செயலாளர் திரு R. ராஜலசுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், செயற்குழு உறுப்பினர்கள் திரு. B. சத்தியநாராயணன். திரு V. பிரபாகரன், திரு.V. அலமேலு மற்றும் ஆலோசகர்கள் திரு. M. சோமசுந்தரம். திரு. P ஐயாதுரை, திரு.M. சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசப்பற்றை வலியுறுத்தும் உரைகள் இடம்பெற்றன. இவ்விழாவில் மறைமலை நகர் 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு குடியரசு தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.