У нас вы можете посмотреть бесплатно 20 வருடங்களுக்கு மேல் கடமையாற்றுகின்ற கதீப், முஅத்தின்கள் கௌரவிப்பு & மருத்துவ நிதியுதவி வழங்கள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பள்ளிவாசல்களில் 20 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றுகின்ற கதீப்மார்கள், முஅத்தின்கள் கௌரவிப்பும் அவர்களுக்கான மருத்துவ நிதியுதவி வழங்கள் நிகழ்வும் நேற்று (07) சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா கதீப், முஅத்தின் நலன்புரி அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் உட்பட உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் எனப் பலர் பங்கேற்றனர். நாட்டிலுள்ள கதீப்மார்கள் மற்றும் முஅத்தின்கள் ஆகியோரின் நலன்புரி விடயத்தில் ஸ்ரீலங்கா கதீப், முஅத்தின் நலன்புரி அமைப்பு கடந்த 30 வருடங்களாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பினால் 11ஆவது தடவையாக கதீப்மார்கள் மற்றும் முஅத்தின்களுக்கான தகாபுல் மருத்துவ நிதியுதவி இம்முறை வழங்கப்பட்டது.