У нас вы можете посмотреть бесплатно “ஒரே ஊர்… ஒரே நினைவுகள்… | தந்தையும் மகளும் பகிரும் கிராமத்து அனுபவம்” | Sowmiya Anbumani или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மண் மணம் கலந்த குழந்தைப் பருவச் சுவடுகள், உறவின் வெம்மையை உணர்த்தும் குடும்ப பாசம், அவசரமற்ற ஆசை நிறைந்த கிராமத்து வாழ்க்கையின் எளிமையும் இனிமையும்… செய்யாறு அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் கழித்த மறக்க முடியாத நாட்களை, பசுமை தாயகத்தின் தலைவர் முனைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்களும், அவரது தந்தையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கிருஷ்ணசாமி அவர்களும் மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்கள். மண் வாசனையுடன் மனதில் பதிந்த வாழ்வுப் பாடங்கள், குழந்தைப் பருவ அனுபவங்கள், கிராமத்து உறவுகளின் இனிமை என நினைவுகள் மொழியாக உருகும் ஒரு அரிய, அன்பு நிறைந்த சிறப்பு நிகழ்ச்சி. “கிராமம் சொல்லும் நினைவுகள்” – நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு மனம் தழுவும் அனுபவம். 📌 கிராமத்து வாழ்க்கையை நேசிப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. #கிராமம்_சொல்லும்_நினைவுகள் #மண்_மணம் #கிராமத்து_வாழ்க்கை #மேலப்பட்டு_கிராமம் #குழந்தைப்_பருவ_நினைவுகள் #குடும்ப_பாசம் #SoumiyaAnbumani #TamilVillageLife #VillageMemories #TamilCulture #RootsOfTamilNadu For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh Follow for more: Twitter : / makkaltv Facebook : https://bit.ly/2jZWSrV Website : http://www.Makkal.tv