У нас вы можете посмотреть бесплатно திருநள்ளாறு சனீஸ்வர பகவானை வழிபடும் முறை - OneDay Budget Trip Detailed information или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Thirunallar saneeswaran temple complete information in Tamil. Here we provide a complete tour of Thirunallar saneeswaran temple in Tamil, which means how to reach Thirunallar, Thirunallar Accommodation and Food, Thirunallar places to visit, Budget for Thirunallar trip, etc. #thirunallar #saneeswaran #sanibhagavan #temples #anmeegathagaval #sanibhagavan #anmeegathagaval சனி கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக்கூடிய முக்கிய தலமாக திகழ்வது திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயம். சனி பகவானை திருநள்ளாறில் தரிசனம் செய்பவர்கள் முறையாக வழிபட வேண்டும். எப்படி சனி பகவானை முறையாக வழிபட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். திருநள்ளாறு சனீஸ்வர பகவானை வழிபடும் முறை..! / Sani Bhagavan / Thirunallar Saneeswaran Temple / Nala Theertham / Ganesha Temple அமைவிடம்: பெயர்:திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் திருக்கோயில் ஊர்:திருநள்ளாறு , மாவட்டம்:காரைக்கால் மாநிலம்:புதுச்சேரி , நாடு:இந்தியா ---------------------------------------------------------------- திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் (Tirunallar Dharbaranyeswarar Temple) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52ஆவது சிவத்தலமான இது திருநள்ளாறு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர். இறைவன், இறைவி: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர், பிராணேஸ்வரி. தாயார்:பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் மூலவர் தர்ப்பாரண்யேசுவரர். இவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். தீர்த்தம்: நளதீர்த்தம் தல வரலாறு: தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார். அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.