У нас вы можете посмотреть бесплатно சிறுத்தொண்ட நாயனார்-பெரிய புராணம் | Siruthondar Nayanar | Periya Puranam |Siruthondar story in tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பெரிய புராணம் - சிறுத்தொண்ட நாயனார் வரலாறு பிள்ளைக் கறி சிவனடியாரைத் தேடிச் சென்ற சிறுத்தொண்டர் யாரையும் காணமுடியாமல் இல்லம் திரும்பினார். மனைவி சிவனடியார் ஒருவர் தேடி வந்ததைக் கூறினார். விரைந்து சென்று சிறுத்தொண்டர் அடியாரைப் பணிந்தார். "நீர் தானா அந்தச் சிறுத்தொண்டர்" என்று சிவனடியார் கேட்டார். "தவத்தால் உம்மைக் கண்டேன்" "அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும்" என்றார் சிறுத்தொண்டர். "எனக்கு உணவளித்தல் அரிய செயல்" – பைரவ சிவன் கூறினார். அரியது இல்லை என்றார் சிறுத்தொண்டர். "இன்று பசு வீழ்த்திட உண்ணும் நாள். உமக்கு அரிது" என்றார் பைரவர். என்னிடம் மூன்று வகையான ஆனிரைகளும் உள்ளன. சமைத்துத் தருவேன் – என்றார் சிறுத்தொண்டர். 5 வயது மனிதப் பசுவாக இருக்க வேண்டும் – என்றார் பைரவர். தாய் பிடிக்கத் தந்தை அரிந்து தரும் பிள்ளைக் கறியாக இருக்க வேண்டும் என்றார் பைரவர். #பிள்ளை கறி சமைத்த சிறுத்தொண்டர் புராணம் #சிறுத்தொண்டர் புராணம் #பரஞ்சோதி முனிவர் #பெரிய புராணம் சிறுத்தொண்டர் நாயனார் புராணம் #சிவன் அடியார் சிறுத்தொண்டர் இன் பிள்ளை அமுது செய்த புராணம் இது போன்ற மேலும் பல தகவல்களை தொடர்ந்து பெற 👇 Subscribe & Keep Supporting / @nsquare9912 #periya puranam in tamil #siruthonda nayanar #siruthonda nayanar puranam in tamil #siruthonda nayanar story #Perya puranam siruthondar nayanmargal #pillai samitha puranam siruthondar #siruthondar nayanar nayanar movie #pillai kari nayanar