У нас вы можете посмотреть бесплатно 🐛எண்ணை கரைசலும் அதன் பயன்களும் பயன்படுத்தும் முறையும் 🐛விவசாய பயிற்சி. 15/10/23🐛9787155461🐛 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#####நண்பர்களுக்கு வணக்கம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலைக்கு பக்கத்துல சிறுகனத்துப்பாளையம் கிராமத்தில் இருந்து லோகநாதன் இயற்கை விவசாயி பதிவு போடறாங்க அப்ப பாத்தீங்கன்னா நம்பர் ###7,,8 வருஷமா இயற்கை விவசாயம் தான் பண்ணிக்கிட்டு இருக்கா அது ஒன்னு தேடுதல்ல தான் நம்ம கண்டுபிடிச்சான். அதற்கான பயிற்சி தான் கொடுக்குறோம். ஒரு காட்டை எப்படி தயார் பண்ண இயற்கை விவசாயத்துக்கு தயார் பண்ணோம்னா எப்படி பயிர் பண்றது பயிர் பண்றதுக்கு முன்னாடி என்னென்ன மாதிரியான உரங்கள் இடுபொருள் கொடுக்கினால் செடி வநமக்கு நாமே இடுபொருள் எப்படி தயாரிச்சுக்கணும் அது தயாரிக்கிறதை எந்தெந்த நேரத்துல எந்தெந்த பொருள் கொடுக்கணும் இயற்கை விவசாயத்தை பொறுத்தவரைக்கும் ஒரு செடிக்கு என்ன தேவையோ அதை அறிந்து நாம் கொடுக்கணும் அதாவது மண்ணுக்கு குடுத்தோம்னா மண்ணு செடிக்கு கொடுத்தது நம்மளுடைய வேலை என்னன்னு பார்த்தீங்கன்னா முதல்ல மண்ணை வளப்படுத்தணும் மண்ணை வளப்படுத்திட்டீங்கன்னா நம்ப நினைக்காத மாதிரி ஈல்ட் மகசூல் எடுக்க முடியும். அதற்கான பயிற்சி தான் நம்முடைய காட்டுல நேரடியா கொடுக்கிறான் நீங்க இதுல வந்து கலந்துக்கணும்னு நினைச்சீங்கன்னா### 97 87 155 461###க்கு போன் பண்ணி முன்பதிவு பண்ணிக்கங்க ச்சதுக்கு அப்புறம் எப்படி கொடுக்கணும் அதுக்கு தண்ணி எப்படி பார்க்கணும் நோய் கண்ட்ரோல் எப்படி பண்ணனும் அது முன்னாடியே முன்கூட்டியே நம்ம எல்லாமே தெரிஞ்சிக்கலாம் அதனுடைய பூச்சி தாக்குதல் இது மாதிரியான அனைத்து விதமான விஷயங்களை நம்முடைய தோட்டத்துல நேரடியான பயிற்சி கொடுக்கலாம் ##நீங்க பயிற்சியில கலந்துக்கிட்டு இயற்கை விவசாயம் பண்ணனும்னு நினைக்கிறீங்க தாராளமா பயிற்சியில் கலந்துக்கலாம் இயற்கை விவசாயங்களை முதலில் பார்க்கில் தான் கஷ்டமா தெரியும் அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா செய்வதற்கு ஈசியா இருக்கும் செலவு கம்மி வரவு அதிக மண்ணுடைய வளமை பாதுகாக்கப்படும் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும் நமக்கும் ஒரு மனசுக்கு திருப்தி இருக்கும் அந்த திருப்திதான் ஒரு மனிதனுக்கு முக்கியமான சந்தோஷத்தை கொடுக்க ஏன்னா வருங்காலத்துல நம்ம சந்ததியினருக்கு வந்து நம்ம விட்டுட்டு போறது இந்த மண்ணை ஒன்றுதான் அந்த மண்ணையும் உயிரோடு விட்டுட்டு போவான். அந்த மண்ணு உயிரோடு இருந்தால்தான் வருங்கால சந்ததியினரும் அதுல பயிர் பயிர் செஞ்சு அவங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்க முடியும் நோய் நொடி இல்லாமல் வாழ முடியும் அவர்களுக்கு தேவையான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்வார்கள் இல்லை என்றால் ஆஸ்பத்திரி என்று அலைந்து கொண்டே தான் இருக்க வேண்டும் குடும்பத்திலும் நிம்மதி இருக்காது உடம்புலயும் வலுவிருக்காது நோய் எதிர்ப்பு சக்தியுடன் மாத்தரை மாத்திரை என்று வாழ்வாதாரத்தை குறைத்து விடும் ###########