У нас вы можете посмотреть бесплатно உத்திரட்டாதி நட்சத்திர கோவில் தீயத்தூர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனின் கடமையாக போற்றப்படும் தாய் தந்தை அது போல குலதெய்வம் வழிபாடு இதற்கடுத்தது நாம் பிறந்த . ராசிக்குரிய திருக்கோவிலை வழிபாடு செய்வது மிகவும் முக்கிய கடமையாகும் ஒவ்வொரு மனிதனும் 27 நட்சத்திரத்தில் ஏதோ ஒரு நட்சத்திரத்தில் பிறந்து உள்ளோம் என்பது தான் உண்மையாகும் இன்றைக்கு நாம் செல்லும் கோவில் தான் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோவில் தான் உங்கள் பிரிட்டன் தமிழ் பக்தி சேனல் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் உயர பக்தி மார்கத்தில் ஒரு பாலமாக உள்ளது உத்திரட்டாதி நட்சத்திர கோவில் தீயத்தூர் என்ற ஊரில் உள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறந்தாங்கி பஸ் Uயணத்தில் ஆவுடையார் கோவில் அருகே தீயத்தூர் கோவில் உள்ளது. இக்கோவில் பூமியில் புதைந்து சுயம் பாக உருவகிய கோவில் என்பதால் பல யுகங்கள் கண்ட கோவிலாகும் இன்றும் இக்கோவிலுக்கு சென்றால் பூமிக்குள் புதைந்ததற்கான சுவடுகளை காணலாம் இக்கோவிலில் அப்பா சகஸ்ர லெக்ஷ்மீஸ்வரர் ஈசன் ஆவார் தாயார் பெரியநாயகி அம்மாள் ஆவார் இக்கோவில் முகப்பு அருகே சிவபெருமானை மஹாலஷ்மி 1008 தாமரை மலர்களால் வழிபாடு செய்த காட்சியை நம்மால் காண முடியும் இத்தகைய பழமை வாய்ந்த கோவிலில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து ஸ்ரீ சகஸ்ர ெ லக்ஷ்மீ ஸ்வரருக்கு பால் தேன் பழங்கள் தயிர் சந்தனம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்து பின்னர் புத்தாடை சாத்தி வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ. சகஸ்ரலெக்ஷ்மீ ஸ்வரர் யையும் இதே போல் உத்திரட்டாதி நாயகியாக அருள்பாலிக்கும் ஸ்ரீ. பெரியநாயகி அம்மனுக்கும் பால் தயிர் பழம் சந்தனம் இவைகளால் அபிஷேகம் செய்து அம்பாளுக்கு புதிய பட்டாடை உடுத்தி வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியநாயகி அம்மாவை தரிசனம் செய்து வணங்கினால் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் வாழ்கையில் மகிழ்ச்சி அடைவார் என்பது நிஜம் ஆகும் ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கிய வழிபாடோ அது போல நட் சித்திர கோவிலை வழிபாடு செய்வதும் மிக மிக அவசியம் தியத்தூர் ஊரில் உள்ள கோவிலின் முழ பெயர் அருள்மிகு பெரிய நாயகி அம்மன் ஸ்ே மத அருள்மிகு சகஸ்ர ெலக்ஷ்.மீஸ்வரர் திருக்கோவில் ஆகும். இக்கோவிலை பற்றி விபரம் அறிய ஆலய அர்ச்சகர் ஷ.கணேசகுருக்கள் தீயத்தூர் செல்: 99652 11768 எண்ணில் தொடர்பு கொண்டால் பயணம் தொடர்பான விபரங்களை கூறுவார்