У нас вы можете посмотреть бесплатно மகனே! ஓ மகளே! உன் இதயத்தை தாராயோ! - பாடல் 448 | Jeyasingh Joseph или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் 448 "மகனே! ஓ மகளே! உன் இதயத்தை தாராயோ!" | Voice & Keys: Jeyasingh Joseph, Thoothukudi #geethangalum #keerthanaigalum Lyrics (according to the songbook): 448. மகனே! ஓ மகளே! உன் இதயத்தை பல்லவி மகனே! ஓ மகளே! உன் இதயத்தை தாராயோ! இப்போ தாராயோ? சரணங்கள் 1. கெட்ட மகனைப்போல துஷ்ட வழிகளிலே மட்டுமிஞ்சி நீ அலைந்தாய் உன்னைக் கட்டிப் பிடித்து , முத்த மிட்டு அரவணைப்பேன், திட்டமிது நீ ஓடிவா, - மகனே 2. அஞ்சா மனதுடனே பஞ்சமா பாதகங்கள் மிஞ்சவுமே புரிந்தாய் - என் நெஞ்சம் உருகுதப்பா, எந்தன் காயங்களிலே தஞ்சம் தருவேன் வாராயோ? மகனே 3. அங்கரங்கள் துளைக்கச் செங்குருதி சுரக்கத் தொங்கி குருசில் மரித்தேன் உன் பங்க மனைத்தும் போக்கித் தங்க அரண்மனையில் சிங்காசனத்தி லமர்த்த. - மகனே 4. கையிலுனை யெடுத்து மெய்யாயரவணைத்துக் கண்ணீர்கள் யாவும் துடைப்பேன் நீ செய்யும் ஜெபங்கள் கேட்டுப் பெய்வேன் ஆசீர்வாதங்கள், நையாது காத்திடுவேன் மகனே 5. நித்திய இராஜ்யத்தில், நித்திய ஜீவனோடு, நித்திய காலம் வாழலாம் - பரி சுத்த உலகமதில் அத்தன் மணவறையில் நித்தம் சுகித்திடலாம். - மகனே Image Courtesy: https://pixabay.com/