У нас вы можете посмотреть бесплатно வேதாந்தம் : மூன்று உணர்வு நிலைகள் by Jataayu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நமது அன்றாட அனுபவங்களான விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்னம்), ஆழ்ந்த உறக்கம் (ஸுஷுப்தி) ஆகிய மூன்று உணர்வு நிலைகளை (அவஸ்தா-த்ரயம்) குறித்த விசாரத்தின் மூலம் ஆத்ம தத்துவத்தை உணர்தல் என்பது வேதாந்தத்தில் ஒரு முக்கியமான வழிமுறையாகும். அது குறித்த அடிப்படை விளக்கம் இந்த உரை. 2026 பிப்ரவரி 7 சனி மாலை கோயம்புத்தூர் ஶ்ரீ சிவகுரு மஹாக்ஷேத்ரம் (கே.என்.ஜி புதூர் பிரிவு ) கோயில் அரங்கில் ஜடாயு நிகழ்த்திய உரையின் பதிவு இது. இந்த நிகழ்ச்சி சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ சங்கராசாரிய சுவாமிகளின் அருளாசியுடன் இயங்கும் Aham Brahmaasmi Foundation வேதாந்தக் கல்வி அமைப்பால் ஏற்பாடு செய்து நடத்தப் பட்டது.