У нас вы можете посмотреть бесплатно செய்ந்நன்றியறிதல் Seinanriarithal - வகுப்பு 25 Uyar Valluvam Thirukkural или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய குவிய எண் (Zoom ID) - 886 5992 2621 கடவுச்சொல் (Password) : 1330 கற்க அறக்கட்டளை இணையதளம் (Website) : www.karka.co.in மின்னஞ்சல் (E Mail) : trust@karka.co.in கைபேசி (mobile) : +91 9445543442 (தந்தி செயலி) Telegram App : https://tinyurl.com/uyarvalluvam 0:00:00 உயர் வள்ளுவம் வகுப்பு 25 0:07:49 சமுதாய மனிதனின் முதல் படி - விருந்தோம்பல் 0:08:25 உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் - சேக்கிழார் 0:08:25 உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் - கம்பர் 0:09:24 நாம்' என்பதற்குள்ளே 'நான்' இருக்கிறேன். 0:17:25 செய்ந்நன்றியறிதல் - அதிகார முன்னுரை 0:17:35 பெற்றோர்களைக் கொண்டுபோய் விடுதியில் விடலாமா? 0:30:03 செய்ந்நன்றியறிதல் - பாயிரம் 0:32:00 உய்தியில் குற்றம் 0:32:00 மனுநீதிச் சோழன் 0:39:45 ஹனுமனே நீயுமா நன்றி மறந்தாய்? 0:45:32 குறள் 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 0:51:46 குறள் 102 :காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. 0:52:19 சிங்கம், சுண்டெலி கதை 0:54:17 நன்றி ஒருவர்க்குச் -ஔவையார் 0:54:47 உலகத்தைவிட சிறந்த உதவி - சான்றுகள் 0:55:40 பரிமேலழகரின் நுண்ணிய விளக்கம் 0:57:00 காலத்தினால் - வேற்றுமை மயக்கம் 0:59:29 குறள் 103 : பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. 1:02:40 மூன்று உதவிகளின் வகைகள் 1:04:17 ஈரம் = கருணை = கண்ணோட்டம் 1:04:44 கண், நாக்கு - ஈரத்தில் வைத்திருப்பதன் நோக்கம் 1:06:00 மூன்று குறட்பாக்கள் -உதவிகள் - தொகுப்புரை 1:07:10 குறள் 104 : தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 1:12:30 ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி ஈந்தது 1:20:25 குறள் 105 :உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 1:22:57 ஔவையாருக்கு ஆடு கொடுத்த கதை 1:26:00 அறிவார் = சால்புடையவர்கள். 1:28:30 ஹனுமன் செய்த உதவி நிலையானது; விலையற்றது. 1:32:02 குறள் 106 :மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. 1:39:24 மாசற்றார் = அறிவு = ஒளி 1:42:44 இம்மைக்கு உறுதி; மறுமைக்கும் உறுதி. 1:44:28 குறள் 107 : எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. 1:46:00 ஏழுபிறப்பிலும் நன்றியை நினைத்திருப்பார்கள் - வளையாபதி 1:48:00 புரியட்ட காயம் புலப்பட - விநாயகர் அகவல் 1:50:25 வாராக் காலத்தும் - தொல்காப்பிய சூத்திரம் 1:50:25 விரைவு நோக்கி - இறந்தகாலத்தைக் கூறினார் 1:54:10 அன்பு ஏழுபிறப்பும் தொடரும் 1:55:24 குறள் 108 : நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. 1:58:45 ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தைக் காட்டு - இயேசுநாதர் 1:59:56 குறள் 109 : கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். 2:03:35 மனிதர்களை ஒன்றுபடுத்தி உயரவைப்பது - சமயம் 2:04:46 குறள் 110 : எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 11:26:00 அறிவார் = சால்புடையவர்கள். கல்விமான் -அறிவாளி - புலமை மிக்கவன் -கவிஞன் - சால்புடையவன் (சான்றோன்) 11:48:00 புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியட்ட நிலையை தரிசனப்படுத்தி - விநாயகர் அகவல்1:50:25 வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள' என்மனார் புலவர் ~ தொல்காப்பிய சூத்திரம்" Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா), in this Thirukkural class (திருக்குறள் வகுப்பு) , explains in depth the Seinanriarithal adhigaram . இயல்: இல்லறவியல்; பால்: அறத்துப்பால்; அதிகாரம் 11: செய்ந்நன்றியறிதல் இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் முலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி. Uyar Valluvam is an in-depth Thirukkural class series conduct by Mr. Ilangai Jeyaraj Ayya based on Parimelazhagar’s explanation. An initiative aimed at making the virtue (aram) inherent in Thirukkural into everyone’s lifestyle. There are no fees for attending these classes. We started with an expectation of 40 students whereas 250-300 students have been attending each class since Feb 2017. As of Feb 2018, 1500+ people have registered for Uyar Valluvam classes. The dates for the next class in announced via sms, WhatsApp, Facebook page and website. All class videos are uploaded to our YouTube Channel and Audio files can be downloaded from our website.