• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

இந்தத் தவறை செய்தால் உங்கள் குடும்பம் அழிந்து விடும் | скачать в хорошем качестве

இந்தத் தவறை செய்தால் உங்கள் குடும்பம் அழிந்து விடும் | 3 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
இந்தத் தவறை செய்தால் உங்கள் குடும்பம் அழிந்து விடும்  |
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: இந்தத் தவறை செய்தால் உங்கள் குடும்பம் அழிந்து விடும் | в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно இந்தத் தவறை செய்தால் உங்கள் குடும்பம் அழிந்து விடும் | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон இந்தத் தவறை செய்தால் உங்கள் குடும்பம் அழிந்து விடும் | в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



இந்தத் தவறை செய்தால் உங்கள் குடும்பம் அழிந்து விடும் |

#Brahma_Suthrakulu raja_yoga_patasalai Polivakkam, #Tirruvallur. #Tamil Nadu 9361102084 https://maps.app.goo.gl/wP31Mg6brgjgi... #ராஜயோகப் பாடசாலை #பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள். முருகன் ஆலயம். ஆச்சிரமத்துடன் இணைந்து “சண்முகநாயகன்” என்ற பெயர் கொண்ட முருகன் ஆலயமும் அமைந்துள்ளது. குருவின் கனவில் அகத்திய மாமுனிவர் தோன்றி இவ்விடத்தில் முருகனுக்கு ஒரு ஆலயம் உருவாக்கு என்று கூறியதாகவும், அகத்திய முனிவரது வேண்டுகோளுக்கு இணங்க 2013 ஆம் ஆண்டு ஆச்சிரமத்தினுடன் இணைந்தவாறு முன்புறமாக முருகன் கோவில் அமைக்கப்பட்டு அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு “சண்முகநாயகன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோயிலானது ஆச்சிரமத்துடன் இணைந்து இருந்தாலும் ஆச்சிரமம் பௌர்ணமி தவிர்த்து ஏனைய நாட்களில் பூட்டி இருக்கும். கோயில் எல்லா நாட்களும் திறந்திருக்கும். வேளாவேளைக்கு பூசைகளும் நடைபெறும். தினந்தோறும் அவ்வூர் மக்கள் வந்து வணங்குவர். அதுமட்டுமல்லாது திருமண நிட்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப காரியங்களும் இக்கோவிலில் நடைபெறும். இக்கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி பூசை மிகவும் சிறப்பாக நடைபெறும். அத்துடன் முருகனை வழிபடச் சிறந்த தினங்களான “தைப்பூசம்” மற்றும் “ஆடிக் கிருத்திகை” போன்ற புனித நாட்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாட்களில் அங்கு வரும் அனைவருக்கும் முழுநாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயிலில் மூலஸ்தானத்தில் முருகனும் வெளிப்பிரகாரத்தில் சிவன்-பார்வதி, மகாவிஷ்ணு-மகாலெட்சுமி, பிரம்மா-சரஸ்வதி ஆகியோர் தம்பதி சமேதராகவும் மற்றும் விநாயகரும், ஐயப்பனும் என பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சிலைகள் மிகவும் அழகாகவும் நன்கு அலங்கரிக்கப்பட்டும் காணப்படுகிறது. மிகச்சிறிய கோவிலாக இருந்தாலும் விதிமுறைப்படி மிகவும் அழகான கோபுரத்துடன் புனரமைக்கப் பட்டுள்ளது. பௌர்ணமி நாட்களில் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் முருகன் சந்நிதியில் அமர்ந்திருந்துதான் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் ஆன்மீக விளக்கங்கள் வழங்குவார். எமது ஆலயங்களின் அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் அடங்கியுள்ளது. கோ+இல் = கோயில் எனப்படும். ‘கோ’ என்றால் இறைவன். இல் என்றால் இல்லம் அல்லது இருப்பிடம் ஆகும் கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் எனப் பொருள்படும். ஆ + லயம் = ஆலயம். இங்கு ‘ஆ’ ஆன்மா எனவும் “லயம்” என்பது இணையுமிடம் அல்லது சேருமிடம் எனவும் பொருள்படுகிறது. ஆன்மா இறைவனுடன் கலக்குமிடம் ஆலயம். இதனை திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்கியுள்ளார். உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு எமது உள்ளம் அதாவது மனம் இறைவன் வாழும் ஒரு பெரிய கோயிலாகும். உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆலயத்தில் ஒவ்வொரு பகுதியுடனும் ஒப்பிடப்படுகிறது. கோபுர வாசல் நம்முடைய வாய். எமது ஆன்மா இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள். தெள்ளத் தெளிந்தார்க்கு – தன்னை அறிந்து தனது புலன்களைக் கட்டுப்படுத்தி உள்முகத்தேடலில் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம் என்று உணரப்படும். கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது உடலே கோயில் என்றார் திருமூலர். #BrahmaSuthrakulu #சாமியார்களால் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் #துன்பம்_எங்கிருந்து_யாரால்_வருகிறது??? #தியானம்_என்றால்_என்ன? #what_is_Meditation #கடவுளை #எவ்வாறு #வணங்கவேண்டும் #கோபக்கார_நீங்கள் #எந்த #கோயிலுக்கு #சென்றால் #என்ன #பலன் #கிடைக்கும் #யார்_அசைவம் உண்ணக்கூடாது ??? #1_வருடத்திற்கு_முன்னரே_நான்_இதை _கூறிவிட்டேன் #சர்க்கரை நோய் வர இதுதான் காரணம் #இளம்வயதில்_மரணம்_ஏன் ??? தப்பிக்க வழி உண்டா ??? #இறந்தவர் வீட்டில் உணவு சாப்பிடலாமா ??? #கஷ்டமே இல்லாமல் சந்தோஷமாக வாழ்வது எப்படி !!! #மனைவியை தாய்போல் எப்பொழுது நினைக்க முடியும் !!! #ஒன்றை பிடித்தவருக்கு உண்மை வசப்படும் #எந்தக் கோயிலுக்குச் சென்றால் நீங்கள் நினைத்தது நடக்கும் #நீங்கள் அனுபவிக்கும் நோய்க்கு காரணம் இறைவனா ??? #உங்கள் படிப்பு எதற்கு உதவும் ??? #நீங்கள் கும்பிடும் கடவுளைப் படைத்தது யார் ??? #மனம் சொல்வதைக் கேட்கலாமா அல்லது கேட்கக்கூடாதா ??? #Must Watch | Brahma Suthrakulu | Tamil #கணவன்-மனைவிக்கிடையே நம்பிக்கை இல்லையென்றால் என்னநடக்கும் #நீ குருடனுக்கு சமம் #உன் கஷ்டத்திற்கு யார் காரணம்?? #நான்யார் #நான் பேசினால் சிலருக்குப் பிடிப்பதில்லை #ஆடம்பரத்தை விரும்பும் மக்கள் #வாழ்க்கைக்கு திருமணம் அவசியமா #என் மரணம் எப்படி இருக்கும் #எது மெய் எது பொய் #நீங்கள் செய்யும் பாவங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா #கடவுளுக்கும் வாகனத்திற்கும் என்ன சம்பந்தம் ##BrahmaSuthrakulu

Comments
  • கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? | #Brahma #tamil 3 года назад
    கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? | #Brahma #tamil
    Опубликовано: 3 года назад
  • Bhucho Wale Baba ਕੋਲ 30 ਤਰੀਕ ਤੱਕ ਦਾ ਸਮਾਂ | ਨਹਿੰਗ ਸਿੰਘਾਂ ਦਾ ਐਲਾਨ 15 часов назад
    Bhucho Wale Baba ਕੋਲ 30 ਤਰੀਕ ਤੱਕ ਦਾ ਸਮਾਂ | ਨਹਿੰਗ ਸਿੰਘਾਂ ਦਾ ਐਲਾਨ
    Опубликовано: 15 часов назад
  • Как жить за пределами желаний и похоти? Это путь к жизни без трудностей! Интервью с Нитьянандой С... 4 года назад
    Как жить за пределами желаний и похоти? Это путь к жизни без трудностей! Интервью с Нитьянандой С...
    Опубликовано: 4 года назад
  • கொழுப்பை கரைக்கும் வீட்டுவைத்திய பொடி! | cholesterol fat reducing drink கொழுப்பை குறைக்கும் உணவு 1 час назад
    கொழுப்பை கரைக்கும் வீட்டுவைத்திய பொடி! | cholesterol fat reducing drink கொழுப்பை குறைக்கும் உணவு
    Опубликовано: 1 час назад
  • இறைவன் படைப்பில் அனைவரும் சமமே ~ உன்னை உயர்த்த நீயே வழி !! - A Life-Changing Speech by Shri Aasaanji 3 года назад
    இறைவன் படைப்பில் அனைவரும் சமமே ~ உன்னை உயர்த்த நீயே வழி !! - A Life-Changing Speech by Shri Aasaanji
    Опубликовано: 3 года назад
  • மன தைரியத்தை வரவழைக்க... | Must Watch | Brahma Suthrakulu | Tamil 3 года назад
    மன தைரியத்தை வரவழைக்க... | Must Watch | Brahma Suthrakulu | Tamil
    Опубликовано: 3 года назад
  • 🔥Mahavatar Babaji🔥 The Secret of Kriya Yoga 🕉️பாபாஜியின் வரலாறு அற்புதங்கள்🕉️ #babaji 4 недели назад
    🔥Mahavatar Babaji🔥 The Secret of Kriya Yoga 🕉️பாபாஜியின் வரலாறு அற்புதங்கள்🕉️ #babaji
    Опубликовано: 4 недели назад
  • யார் இந்த நித்யானந்தம் சாமிகள் | சித்தர் போக்கு EP15 | Nithyananda Swami | Aadhan Aanmeegam 4 года назад
    யார் இந்த நித்யானந்தம் சாமிகள் | சித்தர் போக்கு EP15 | Nithyananda Swami | Aadhan Aanmeegam
    Опубликовано: 4 года назад
  • உன் ஆயுளை நீடிக்கும் ரகசியம் என்ன தெரியுமா? 3 года назад
    உன் ஆயுளை நீடிக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
    Опубликовано: 3 года назад
  • Baba Vanga அச்சுறுத்தும் கணிப்புகள் உண்மையா! பூமி 8% அழியுமா!  நடிகருக்கு ஆபத்து jeevanadi babu 6 дней назад
    Baba Vanga அச்சுறுத்தும் கணிப்புகள் உண்மையா! பூமி 8% அழியுமா! நடிகருக்கு ஆபத்து jeevanadi babu
    Опубликовано: 6 дней назад
  • கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன ? GuruNithyam TV 3 года назад
    கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன ? GuruNithyam TV
    Опубликовано: 3 года назад
  • தர்மம் யாருக்கு செய்தால் நமக்கு பலன் தரும் தெரியுமா ? பிரம்ம சூத்திர குழு 4 года назад
    தர்மம் யாருக்கு செய்தால் நமக்கு பலன் தரும் தெரியுமா ? பிரம்ம சூத்திர குழு
    Опубликовано: 4 года назад
  • #வாசி #யோகம் என்றால் என்ன? | #Must_Watch | #Brahma #Suthrakulu | #Tamil 3 года назад
    #வாசி #யோகம் என்றால் என்ன? | #Must_Watch | #Brahma #Suthrakulu | #Tamil
    Опубликовано: 3 года назад
  • பெண்களுக்கான முக்கிய பதிவு:இந்த சின்ன சின்ன விஷயங்களை சமையலறையில் செய்யுங்க!!குடும்பம் முன்னேறும்! 7 дней назад
    பெண்களுக்கான முக்கிய பதிவு:இந்த சின்ன சின்ன விஷயங்களை சமையலறையில் செய்யுங்க!!குடும்பம் முன்னேறும்!
    Опубликовано: 7 дней назад
  • கோயில்களில் முடி காணிக்கை செலுத்துவது ஏன் ? | Must Watch | Brahma Suthrakulu | Tamil 3 года назад
    கோயில்களில் முடி காணிக்கை செலுத்துவது ஏன் ? | Must Watch | Brahma Suthrakulu | Tamil
    Опубликовано: 3 года назад
  • இறந்தவரது படத்தை வீட்டில் உடனே வைக்கலாமா அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?  BRAMMA SUTIRAKULU_PADASALA 3 года назад
    இறந்தவரது படத்தை வீட்டில் உடனே வைக்கலாமா அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன? BRAMMA SUTIRAKULU_PADASALA
    Опубликовано: 3 года назад
  • உன் சொந்தபந்தங்கள் தீமை செய்தால் கலங்காதே ஏன் தெரியுமா? பிரம்ம சூத்திர குழு 3 года назад
    உன் சொந்தபந்தங்கள் தீமை செய்தால் கலங்காதே ஏன் தெரியுமா? பிரம்ம சூத்திர குழு
    Опубликовано: 3 года назад
  • Москву поставили на место / Путин нажил нового врага? 4 часа назад
    Москву поставили на место / Путин нажил нового врага?
    Опубликовано: 4 часа назад
  • திருமண சடங்குகள் இவ்வளவு அவசியமா ? GuruNithyam TV 3 года назад
    திருமண சடங்குகள் இவ்வளவு அவசியமா ? GuruNithyam TV
    Опубликовано: 3 года назад
  • எத்தனை பிறவிகள் செய்த கர்மாவையும் இதை செய்து அழிக்கலாம்? இதுதான் பிரம்ம சூத்திர குழு 3 года назад
    எத்தனை பிறவிகள் செய்த கர்மாவையும் இதை செய்து அழிக்கலாம்? இதுதான் பிரம்ம சூத்திர குழு
    Опубликовано: 3 года назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5