• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

மீள முடியாத கடன் ,வட்டி ,பணப்பிரச்சனை வறுமையில் இருந்து காக்கும் அதி சக்திவாய்ந்த தமிழ்பாடல்-பெரியவா скачать в хорошем качестве

மீள முடியாத கடன் ,வட்டி ,பணப்பிரச்சனை வறுமையில் இருந்து காக்கும் அதி சக்திவாய்ந்த தமிழ்பாடல்-பெரியவா 1 год назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
மீள முடியாத கடன் ,வட்டி ,பணப்பிரச்சனை வறுமையில் இருந்து காக்கும் அதி சக்திவாய்ந்த தமிழ்பாடல்-பெரியவா
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: மீள முடியாத கடன் ,வட்டி ,பணப்பிரச்சனை வறுமையில் இருந்து காக்கும் அதி சக்திவாய்ந்த தமிழ்பாடல்-பெரியவா в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно மீள முடியாத கடன் ,வட்டி ,பணப்பிரச்சனை வறுமையில் இருந்து காக்கும் அதி சக்திவாய்ந்த தமிழ்பாடல்-பெரியவா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон மீள முடியாத கடன் ,வட்டி ,பணப்பிரச்சனை வறுமையில் இருந்து காக்கும் அதி சக்திவாய்ந்த தமிழ்பாடல்-பெரியவா в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



மீள முடியாத கடன் ,வட்டி ,பணப்பிரச்சனை வறுமையில் இருந்து காக்கும் அதி சக்திவாய்ந்த தமிழ்பாடல்-பெரியவா

Pesum Deivam Maha Periyava பாடல்_எண்_01‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கி வேதியனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ? ‪‎பாடல்_எண்_02‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன் கழல் விடுவேன் அல்லேன் தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப் போழ் இளமதி வைத்த புண்ணியனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும், பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். ‪‎பாடல்_எண்_03‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் எரி அனல்புல்கு கையவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன். ‪‎பாடல்_எண்_04‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதில் எரிஎழ முனிந்தவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! ‪‎பாடல்_எண்_05‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன் கொய்யணி நறுமலர் குலாய சென்னி மையணி மிடறுடை மறையவனே.! இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_06‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன்னடி அலால் ஏத்தாது என் நா ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_07‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பா உன்னடி அலால் அரற்றாது என் நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_08‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன் ஏருடை மணி முடி இராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_09‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர் அடி அலால் உரையாது என் நா கண்ணனும் கடி கமழ் தாமரை மேல் அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_10‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ பித்தொடு மயங்கியோர் பிணி வரினும் அத்தா உன்னடி அலால் அரற்றாது என் நா புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே. இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. ‪‎பாடல்_எண்_11‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த இலை நுனை வேல்படை எம் இறையை நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார் வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர் நிலம்மிசை நிலையிலரே.

Comments
  • உன்னை யார் கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன்உன் கஷ்டத்தை நான் பாத்துக்குறேன்- பெரியவா 2 дня назад
    உன்னை யார் கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன்உன் கஷ்டத்தை நான் பாத்துக்குறேன்- பெரியவா
    Опубликовано: 2 дня назад
  • maha periyava | தினமும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை சொல்லி வா #mahaperiyavaexperience #mahaperiyava 11 месяцев назад
    maha periyava | தினமும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை சொல்லி வா #mahaperiyavaexperience #mahaperiyava
    Опубликовано: 11 месяцев назад
  • உத்திரகோசமங்கை சுயம்பு மஹாவாராஹி அம்மனின் வரலாறு  | Mahavarahi Amman Temple History 1 день назад
    உத்திரகோசமங்கை சுயம்பு மஹாவாராஹி அம்மனின் வரலாறு | Mahavarahi Amman Temple History
    Опубликовано: 1 день назад
  • 21 தலைமுறை கர்மாவை அழித்து 1 நொடியில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் எளிய தாந்த்ரீக பரிகாரம்-பெரியவா 1 год назад
    21 தலைமுறை கர்மாவை அழித்து 1 நொடியில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் எளிய தாந்த்ரீக பரிகாரம்-பெரியவா
    Опубликовано: 1 год назад
  • உன்னுடைய குழந்தை வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பதற்கு இந்த விளக்கை ஏற்று |#periyava 1 год назад
    உன்னுடைய குழந்தை வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பதற்கு இந்த விளக்கை ஏற்று |#periyava
    Опубликовано: 1 год назад
  • பல கோடி மந்திரம் சொன்னால் போகாத பாவம்  கூட இந்த 1 மந்திரத்தை 1 முறை கேட்டாலே போகும் 1 год назад
    பல கோடி மந்திரம் சொன்னால் போகாத பாவம் கூட இந்த 1 மந்திரத்தை 1 முறை கேட்டாலே போகும்
    Опубликовано: 1 год назад
  • ஸ்ரீசந்திரசேகர சத்குரு அட்க்ஷரபாமாலை| வருவேன் வருவேன் | SRI CHANDRA SEKARENTHRA ATCHARA PAAMAALAI 1 год назад
    ஸ்ரீசந்திரசேகர சத்குரு அட்க்ஷரபாமாலை| வருவேன் வருவேன் | SRI CHANDRA SEKARENTHRA ATCHARA PAAMAALAI
    Опубликовано: 1 год назад
  • ரகசிய மந்திரம் |The secret mantra |உங்கள் வாழ்வை மாற்றும்  1நிமிட மந்திரத்தில் #secretmantra#veda 3 недели назад
    ரகசிய மந்திரம் |The secret mantra |உங்கள் வாழ்வை மாற்றும் 1நிமிட மந்திரத்தில் #secretmantra#veda
    Опубликовано: 3 недели назад
  • கடுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் கூட இதை 1முறை கேட்டாலேவிரதம் இருந்த முழுபனையும் முருகன் தருவார் 11 месяцев назад
    கடுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் கூட இதை 1முறை கேட்டாலேவிரதம் இருந்த முழுபனையும் முருகன் தருவார்
    Опубликовано: 11 месяцев назад
  • முழு நம்பிக்கையுடன் இதை செய்தால் ரூ100 கோடி  கடனும் அடையும் | ALP Sampath Subramani 2 года назад
    முழு நம்பிக்கையுடன் இதை செய்தால் ரூ100 கோடி கடனும் அடையும் | ALP Sampath Subramani
    Опубликовано: 2 года назад
  • маха периява | Опыт Маха Периявы #mahaperiyavaexperience #mahaperiyava #periyava 2 месяца назад
    маха периява | Опыт Маха Периявы #mahaperiyavaexperience #mahaperiyava #periyava
    Опубликовано: 2 месяца назад
  • இந்த ஒரு பரிஹாரம் உன் எல்லா கஷ்டத்தையும் உடனே போக்கும்னு பெரியவா ஒரு பக்தருக்கு சொன்னது 5 месяцев назад
    இந்த ஒரு பரிஹாரம் உன் எல்லா கஷ்டத்தையும் உடனே போக்கும்னு பெரியவா ஒரு பக்தருக்கு சொன்னது
    Опубликовано: 5 месяцев назад
  • மந்திரம் சொன்ன உடனே பலன் வேண்டுமா பெரியவா சொன்ன சூட்சமம்  இந்த நேரத்தில் 1முறை சொன்னால் கோடிமுறைபலன் 4 месяца назад
    மந்திரம் சொன்ன உடனே பலன் வேண்டுமா பெரியவா சொன்ன சூட்சமம் இந்த நேரத்தில் 1முறை சொன்னால் கோடிமுறைபலன்
    Опубликовано: 4 месяца назад
  • ஜாதகத்தில் குரு கெட்டுப் போச்சுன்னா என்ன ஆகும் தெரியுமா? | Rishabhanatha | Guru Chandran serkai 1 год назад
    ஜாதகத்தில் குரு கெட்டுப் போச்சுன்னா என்ன ஆகும் தெரியுமா? | Rishabhanatha | Guru Chandran serkai
    Опубликовано: 1 год назад
  • மேஷம் - பொங்கல் முடிந்து ஆட்டி படைக்கபோகும் 4 கிரகங்கள்! 100% நடக்கும் விட்றாதீங்க! Mesham 2026 11 часов назад
    மேஷம் - பொங்கல் முடிந்து ஆட்டி படைக்கபோகும் 4 கிரகங்கள்! 100% நடக்கும் விட்றாதீங்க! Mesham 2026
    Опубликовано: 11 часов назад
  • махапериява | опыт с махапериявой #mahaperiyavaexperience #mahaperiyava #periyava 2 года назад
    махапериява | опыт с махапериявой #mahaperiyavaexperience #mahaperiyava #periyava
    Опубликовано: 2 года назад
  • வாழ்நாள் முழுக்கயாரிடமும்கையேந்தாமல் கடனில்சிக்காமல் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும்வாழ பெரியவாஅருளியது 5 месяцев назад
    வாழ்நாள் முழுக்கயாரிடமும்கையேந்தாமல் கடனில்சிக்காமல் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும்வாழ பெரியவாஅருளியது
    Опубликовано: 5 месяцев назад
  • சனி பகவான் மீது சத்தியம்  திடீர் மாற்றம் நிகழும் #சனிபகவான்# #சனிபகவான்வாக்கு# 2 года назад
    சனி பகவான் மீது சத்தியம் திடீர் மாற்றம் நிகழும் #சனிபகவான்# #சனிபகவான்வாக்கு#
    Опубликовано: 2 года назад
  • ஒரே 1 முறை பெரியவா சொன்ன இந்த மந்திர வழிபாட்டை செய்தால் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது கூட நடக்கும் 10 месяцев назад
    ஒரே 1 முறை பெரியவா சொன்ன இந்த மந்திர வழிபாட்டை செய்தால் வாழ்க்கையில் நடக்கவே நடக்காது கூட நடக்கும்
    Опубликовано: 10 месяцев назад
  • என் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பெரியவா காட்சி கொடுத்து  என் பிரச்சனை தீர சொன்ன மந்திரம்-வழிபாடு 1 год назад
    என் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பெரியவா காட்சி கொடுத்து என் பிரச்சனை தீர சொன்ன மந்திரம்-வழிபாடு
    Опубликовано: 1 год назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5