У нас вы можете посмотреть бесплатно கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.இந்த விழாவில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்றைய தினம் விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவிற்காக பல்வேறு வண்ண மலர்களால் கோவில் மண்டபம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது தொடர்ந்து செண்பகவல்லி அம்பாள் மனக்கோளத்தில் சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி ஸ்ரீ பூவனநாத சுவாமி சன்னதியில் இருந்து மேளதாளம் முழங்க மண்டபத்தில் எழுந்தருள அங்கு மாப்பிள்ளை அழைப்பு சடங்குகளை செய்து மண்டபத்திற்கு சுவாமியை அழைத்து வந்தார் தொடர்ந்து சுவாமி ஸ்ரீ பூவனநாத சுவாமி செண்பகவல்லி அம்மன் மாலை மாற்றும் வைபவமுன் அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு ஸ்ரீ பூவன நாத சுவாமி செண்பகவல்லி அம்பாள் திருக்கல்யாணமும் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சுவாடச உபச்சார மகா தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் வளாகத்தில் திருமண விருந்து அளிக்கப்பட்டது.