У нас вы можете посмотреть бесплатно கிண்கிணியில் சிறையாவேனோ? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அவிராவின் கல்யாணத்தன்று அவளது அப்பாவையும் அம்மாவையும் கொன்றுவிடுகிறார்கள். இவளையும் கொலை செய்ய துரத்துகின்றனர். அதில் அவள் தப்பியோடவும் கீழேவிழுந்து, தலையில் அடிபட்டு மயங்கிவிடுகிறாள். அவள் கண்முழிக்கும்போது ஹிஸ்பிட்டலில் இருக்கிறாள். முன்பின் தெரியாத ஒருவன் அவளை காப்பாற்றியிருக்கிறின். அவன் யாரென்று தெரியாது அவனைக் காதலித்து கல்யாணம் செய்து வாழ்கிறாள். அதன்பின்தான் தன்னைக் காப்பாற்றியவனும் தன் கணவனுமாகியவனே கொலைகாரன் என்று தெரிந்துகொள்கிறாள். யாரவன்?எதற்காக அவளது பெற்றோர்களை கொலைசெய்தான் என்பதை தெரிந்துகொள்ள கிண்கிணியில் சிறையாவேனோ ஆடியோ நாவலை தொடர்ந்து முழுமையாக கேளுங்கள்,கேட்டு மகிழுங்கள்! இந்தக் கதையில் வரும் காட்சிகள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே! #ahilaisaacnovels #antiheronovel #romanticnovel #antihero #romanticstory #love