У нас вы можете посмотреть бесплатно அங்காளம்மா செங்காளம்மா பாடல் | Angaalamma Sengalamma Song | Subamaudiovision или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Watch ► ANGALAMMA SENGALAMMA AMMAN SONGS | அங்காளம்மா செங்காளம்மா பாடல் | Amman SONGS | Melmalayanoor | Amman songs | மேல் மலையனூர் அங்காளம்மன் பாடல்கள் | Best Tamil Devotional Songs #subamaudiovision #tamildevotionalsongs #tamilbhaktipadal #tamilbhaktipadalgal #ammansomgs #மேல்மலையனூர் #அங்காளம்மன்பாடல்கள் #Angalamma #அங்காளம்மா #BombaySaradha #பாம்பேசாரதா #Varasree #வாரஸ்ரீ #D.V.Ramani #D.V.ரமணி #SUBAMRADHA #சுபம்ராதா # SubamAudioVision #சுபம்ஆடியோவிஷன் மேல்மலையனூர் செஞ்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு தென்னிந்தியாவில் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த அம்மன் ஸ்தலத்தில் இதுவும் ஒன்று. மற்றும் தண்டகாரண்யம் என்று அழைக்கப்படுகிறது. தொன்று தொட்டு வரும் மீனவர்களால் பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை இரவென்றும் அம்மனுக்கு ஊஞ்சல் திருவிழா நடத்தப்படுகிறது. அன்று இரவே இலட்சக்கணக்கான மனிதர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கிறாள். வருடம்தோறும் மாசி மாதத்தில் உற்சவம் நடத்தப்படுகின்றது. முற்காலத்தில் தக்ஷன் ஒரு யாகம் நடத்துகிறார், மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை. ஏன் என் கணவரை அழைக்கவில்லை என்று சக்தி தக்ஷன் இடம் கேட்கிறாள். அதற்கு தக்ஷன் சிவபெருமானை ஏளனமாக பேசுகிறார். கோபம் கொண்ட சக்தி தக்ஷன் நடத்தும் யாகம் அழிந்து போகட்டும் என்று சபித்துவிட்டு யாகத்தில் இறங்குகிறாள். சக்தி உடல் கரிக்கட்டையாக ஆகிவிடுகிறது அதைக் கண்ட சிவபெருமான் கோபம் கொண்ட சக்தியின் கரிக்கட்டையான உடலை தூக்கி கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அவர் ஆடும் பொழுது சக்தியின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பூலோகத்தில் விழுகின்றது. அது ஒவ்வொன்றும் சக்தி பீடமாக கருதப்படுகிறது அதில் தண்டம் விழுந்த பகுதி தண்டகாரண்யம் என்று அழைக்கப்படுகிறது. இதுவும் மேல்மலையனூர் வரலாற்றில் ஒன்று என்று கருதப்படுகின்றது. மற்றொரு கதையில் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது இதனால் சக்தி திருவண்ணாமலை பிரம்ம தீர்த்தத்தில் நீராடிவிட்டு மேல்மலையனூர் செல்கிறாள் செல்லும் நேரத்தில் இரவு ஆகிவிடுகிறது அதனால் இரவு தாழனூர் தங்கிவிட்டு. பிறகு காலையில் மலையனூர் செல்கிறாள். அங்கு விழா முடிவில் ரத்த சோறு இறைக்க படுகிறது அதைக்கண்ட பிரம்ம கபாலம் ரத்த சோறு உண்பதற்காக சிவபெருமானின் கையை விட்டு விலகி செல்கிறது. அதை கண்ட சக்தி தன் காலை எடுத்து பிரம்ம கபாலத்தின் மேல் வைத்து அங்கே அமர்ந்து கோவில் கொண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறாள். மேலும் ஒரு கதையில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது வளையில் அம்மன் சிலை சிக்குகிறது அதை எடுத்துக் கொண்டு வந்து ஒரு இடத்தில் வைத்து மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடிக்க செல்லும் பொழுது அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். அன்று முதல் இன்று வரை அங்காள பரமேஸ்வரி எனும் நாமத்தால் மீனவர்களால் பூஜை செய்யப்படுகிறது இதுவும் மேல்மலையனூர் வரலாற்றில் ஒன்று. Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind more fresh and focused. This channel features devotional songs from legendary artists like S.P. Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us. Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include Vettrivel - • முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugar song... Annamalaiku arohara - • அக்னிலிங்கமாய் சிவனனின் ரூபமாய் பாடல் | Su... Iyyanae - • எரிமேலிகோட்டையாளும் ஐயப்பாபாடல் | Iyyapans... Yaettrividaiyaa : • இருமுடியை கட்டிக்கிட்டுவாரோம் சரணம் ஐயப்ப... Thiruppavai - • திருப்பாவை திருமலை பக்திபாடல் | perumalth... Vaikuntha - • வைகுந்தபெருமாள் பக்திபாடல் | VaikunthaPeru... Vaeppilaikari - • மாசித்தேரில் ஏறிவந்தாலே பாடல் | MASITHERIL... Title : Angalamma SAV 506 தலைப்பு: அங்காளம்மா Singer : Bombay Saradha | பாம்பே சாரதா Lyrics : Varasree | வாரஸ்ரீ Music : D.V.Ramani | D.V.ரமணி Direction & Production: SUBAM RADHA.M இயக்கம் & தயாரிப்பு: சுபம் ராதா ம் Copyright By: Subam Audio Vision பதிப்புரிமை: சுபம் ஆடியோ விஷன்