У нас вы можете посмотреть бесплатно எந்நாளும் உன் நாமம்/ENNALUM UN NAMAM/MADHUBLAKRISHNAN/Sai baba songs in tamil/ lithiksiva channel или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எந்நாளும் உன் நாமம்/ENNALUM UN NAMAM/MADHUBLAKRISHNAN/Sai baba songs in tamil/ lithiksiva channel Song : Ennalum Un Naamam Solla Vendume Singer: Madhu Balakrishnan Music: Pradeep Lyrics: Kalakkadu Marisubbu Album: Varam Tharum Baba #saibabasongs #saibabasongsintamil #saibabatamilsongs #tamildevotionalsongs #MadhuBlakrishnan #shirdisaibaba #sairam #saibaba #tamillyricssongs #songs #saibabatamilwhatsappstatus #lithiksivachannel #saimotivation #saimotivationlithiksivachannel For More Videos....Visit / saimotivationlithiksivachannel பாடல் வரிகள் எந்நாளும் உன் நாமம் சொல்ல வேண்டுமே உன் நாமம் சொல்லத்தான் உயிரை வேண்டினேன் எந்நாளும் உன் நாமம் சொல்ல வேண்டுமே உன் நாமம் சொல்லத்தான் உயிரை வேண்டினேன் என்னைத் தந்தேனே எங்கும் உன்னைக் கண்டேனே என்றும் குன்றாத இன்பம் நானும் கொண்டேனே என்றாலும்.... கோரிக்கை வைத்தேனே..... விடுகதை தான் வாழ்வா விடை தெரியா தேர்வா பதில் சொல்ல பாபா வா.... விடுகதை தான் வாழ்வா விடை தெரியா தேர்வா பதில் சொல்ல பாபா வா.... எந்நாளும் உன் நாமம் சொல்ல வேண்டுமே உன் நாமம் சொல்லத்தான் உயிரை வேண்டினேன் நானாகவே நானும் இல்லை சாயி நான் கூடவே உந்தன் பிள்ளை சாயி பாமாலையை தினம் பூமாலையாய் சூடும் மனம் நீ வாழும் தலம் .... திருவடி தேடி வருபவர்க் கோடி எவரையும் ஈர்க்கும் தலமே சீரடி அவர்களில் நானும் இல்லையோ!!!!! என்நிலை காண விலையோ கண்டும் சிலையுன் நிலையோ நீர் இன்றி வேர் இல்லை நீ இன்றி நான் இல்லை இதுதான் முறையோ!!!! விடுகதை தான் வாழ்வா விடை தெரியா தேர்வா பதில் சொல்ல பாபா வா.... (விடுகதை தான்) எந்நாளும் உன் நாமம் சொல்ல வேண்டுமே உன் நாமம் சொல்லத்தான் உயிரை வேண்டினேன் அழுவது கேட்டும் தொழுவது கண்டும் கானாதிருப்பது ஏனய்யா!!!! இறைவா வருவாய் மலர்வாய் அருள்வாய் என்றே என் மனம் ஏங்கிடுதே!!! ஸ்வரங்கள் தம்மைக் கோர்த்திட ராகத்தைத் தேடிடுமோ !!! வரங்கள் தந்திட உன்னையே என் மனம் வேண்டிடுமோ!!! என்னுள் நீ எல்லாம் நீ விந்தை நீ என் சிந்தை நீ கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் அண்டத்தை ஆண்டிடும் உன்னருள் பெற்றவர் என்றென்றும் வென்றிடும் கொற்றவரராக்கிடும் மற்றது நீக்கிடும் நற்றுணை சாய்பாபா பாபா வா....... ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாயி .....