У нас вы можете посмотреть бесплатно செல்வம் வந்து நிறையும்!மதிப்பு மரியாதை உயரும்! அருள்தரும் சனிபகவான் காயத்ரி மந்திர மாலை கேளுங்கள்🙏 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
@TAMILTHEANARUVI சனிக்கிழமை தோறும் விரதமிருந்து நவக்கிரக சன்னிதியில் உள்ள சனிபகவானுக்கு கருப்பு நிற வஸ்திரங்களை சாத்தி எள் கலந்த உணவினை படைத்து அதனை தானம் செய்து வர சனிபகவான் அருள் வந்து நிறையும். மேலும் சனிபகவான் அருளைப் பெற ஏழை எளிய மக்களுக்கு உணவு தானம் மற்றும் காலணிகள் தானம் செய்து வர நன்மைகள் கிடைக்கும். சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்ற சொல் இருக்கிறது. சனிபகவான் அளவற்ற செல்வம் சமூகத்தில் மதிப்பு மரியாதை ஆகியவற்றை கொடுத்து நல்ல வழியில் வாழ்வை அமைத்து கொடுப்பார். ஓம் சனிபகவானே போற்றி🙏 Like subscribe comment தமிழ் தேன் அருவி வலைத்தள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕