У нас вы можете посмотреть бесплатно VLR REPUBLIC DAY или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வேலூர் 26-1-26 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூரில் தேசிய கொடியேற்றி மாவட்ட ஆட்சியர் ஏற்றி வைத்தார் வேலூர்மாவட்டம்,வேலூர் நேதாஜி காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற தேசத்தில் 77 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் நேதாஜி காவலர் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.இவ்விழாவில் முன்னதாக வேலூர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து வேலூர் நேதாஜி காவலர் பயிற்சி மைதானத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் வலம் வந்து காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.அதோடு, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 359 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் பதக்கம் மற்றும் சான்றுகளும், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.தொடர்ந்து முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், இலவச தையல் இயந்திரம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உட்பட 9 துறைகள் சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 26 ஆயிரத்து 252 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்களை வானில் பறக்கவிட்டார்.இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்